Srilanka

இலங்கை செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது நானே…கருணா அம்மான் வெளியிட்ட உண்மை..!!

தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவன் நான் தான். நான் இல்லையென்றால் கூட்டமைப்பு இப்போது இருந்திருக்காது என முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்திருந்தார். கூட்டமைப்பை உருவாக்கியது தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகத்தான் ஆகவே அவர்கள் அவ்வாறு செயற்படவில்லை. இது...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தயார் நிலையில் நோயாளர் காவு வண்டிகள்

சீனாவிலிருந்து இலங்கை வரும் பயணிகள் அனைவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த பயணிகளை சோதனைக்கு உட்படுத்தும் விமான நிலைய ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த...

படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலை மருத்துவ பீட மாணவி! கண்ணை மறைத்த அவசரம்!

பேருவளையை சேர்ந்தவர் திலீப் குமார. அப்பகுதியில் உள்ள ஒரு பாடசாலையொன்றில் கல்வி பயின்ற மிக அப்பாவி இளைஞன். தீவிர மதப்பற்றுடைய மாணவன். பாடசாலை நாட்களில் மிகக் குறைவான நண்பர்களையுடைய ஒருவர். அந்த மாணவன்தான், வளர்ந்து, காதல்...

பேருந்தில் பெண்ணுக்கு தொல்லைகொடுத்தவர் சிக்கினார்

புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பஸ் ஒன்றில் பெண்ஒருவருக்கு தொல்லை கொடுக்கும் வகையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சந்தேக நபர் ஒருவரைமுந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில்45 வயதுடைய மூன்று பிள்ளைகளின்...

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபராக சிங்களவர் அதிரடி நியமனம்

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக எஸ்.எம்.சமன் பந்துலசேன இன்று பதவியேற்றுள்ளார். இதுவரை வவுனியா அரசாங்க அதிபராக இருந்த ஐ.எம் கனீபா பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளார். இந் நிலையில், அனுராதபுர...

நயினை நாகபூசணி அம்மனின் ஆலயத்தில் நடந்த அதிசயம்

பொதுவாக ஒரு பசு தன் சொந்த கன்றை தவிர வேறு கன்றுக்கு பால் கொடுக்காது என்பது பல பேர் அறிந்த உண்மை. ஆனால் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு சொந்தமான பசு ஒன்று...

பாடசாலை – நிர்வாகம் – ஆசிரியர்களிற்கு கோட்டாபய வைத்தார் ஆப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பதவியேற்ற பின்னர் நாட்டில் பல்வேறு துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார். அந்தவகையில் தற்பொழுது பாடசாலைகள் , ஆசிரியர்கள், மற்றும் அதன் நிவாகம் என்பன தொடர்பில் அவர் அவதானம் செலுத்தி வருகின்றார். பாடசாலகளில்...

கொரோனா வைரஸினால் தங்கத்தின் விலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!

உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிக்கு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய எதிர்வரும் வாரம் ஒரு அவுன்ஸ் தங்கம்...

நாளை முதல் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு ஒன்லைன் பதிவு!

வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு தேவையான வைத்திய பரிசோதனைக்கு ஒன்லைன் ஊடாக நாளை முதல் பதிவு செய்யலாம் என தெரிவிக்கபடுகின்றது. அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இதற்கென அறிமுகப்படுத்தப்பட்ட...

அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் ஸ்ரீலங்காவிற்கு அழைத்து வாருங்கள்! ஜனாதிபதி கோட்டாபய உத்தரவு

சீனாவில் உயர் கல்விகளை மேற்கொள்ளும் மாணவர்களை அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் சிச்சுன் சென்ங்டு பகுதியில் 150...