Srilanka

இலங்கை செய்திகள்

பாதுகாப்பு அமைச்சின் அதிகாரத்தை தனக்கு கீழ் கொண்டு வந்தார் ஜனாதிபதி கோட்டாபய

பாதுகாப்பு அமைச்சின் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை இன்று உறுதி செய்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...

யாழ் பல்கலைகழக மாணவியை கொலை செய்த இராணுவ சிப்பாய் யார் தெரியுமா?? வெளிவரும் சில இரகசியங்கள்..

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் நேற்று மதியம் பல்கலைகழக மாணவியொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார். யாழ் பல்கலைகழகத்தின் மருத்துவ பீட மாணவியான பேருவளையை சேர்ந்த ரோஷினி காஞ்சனா (29) என்பவரே கொல்லப்பட்டுள்ளார். அவரை கொன்ற இராணுவச்சிப்பாய், அவரது...

தந்தையால் மனம் உடைந்த மகள் தூக்கிட்டு தற்கொலை! கைப்பற்றப்பட்ட உருக்கமான கடிதம்

ஹட்டன் - திம்புள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபில்ட் தோட்டத்தின் சமாஸ் பிரிவில் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது 24 வயதுடைய ராஜதுரை நவலெட்சுமி என்பவரே இவ்வாறு...

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கொலை! இராணுவ சிப்பாய்க்கு நீதிபதி வழங்கிய எச்சரிக்கையுடன் கூடிய உத்தரவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது கணவரை வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம்...

பல்கலை மாணவியை வெட்டிக் கொலை செய்த இராணுவச் சிப்பாய்! தர்ம அடி கொடுத்த இளைஞர்கள் -வெளியானது காணொளி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியை வெட்டிக் கொலை செய்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கொலை...

கணவனை விமானத்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய மனைவி விபத்தில் பலி

கணவனை விமானத்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய இளம் மனைவி விபத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை, கண்டி - கொழும்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டியும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும்...

இலங்கையில் சாருக்கானுக்கு குண்டு வைத்தது யார்? கதிகலங்க வைத்த உண்மைகள்

கங்கொடவில சோம தேரரின் நினைவு நாளின் போது சாருக்கானுக்கு குண்டு வைத்தது யார்? சீனாவில் இருந்து நண்பர் ஒருவர் எனக்கு கூறினார். அதனை நான் கள்ளத்தனமாக பதிவு செய்தேன். மீண்டும் அதனை உறுதி செய்தேன்....

கற்பை காப்பாற்றிக் கொள்ள அதை செய்தேன்: பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம்

கொடிகாமம் மிருசுவிலில் ஆண் ஒருவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் தன்னை வன்புணர்வதற்கு வந்ததாகவும் தன்னைப் பாதுகாக்கப்பதற்காக அவரை...

யாழ் பல்கலைக்கழக மாணவி கொலையில் திடுக்கிடும் தகவல்கள்! நொடிப் பொழுதில் தப்பிய தமிழ் சமூகம்..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவி நேற்று கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை இளைஞர்கள் உடனடியாகவே இனங்கண்டு பின்தொடர்ந்ததால் மிகப்பெரும் அரசியல் இன மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது. மருத்துவ பீட இறுதி வருட...

யாழில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம்

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் கத்தியால் வெட்டி மிக மோசமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் காணப்படுகிறது. மிருசுவில் துர்க்கை அம்மன் ஆலயத்திற்குச் செல்லும் வீதிக்கு சமீபமாக...