தமிழுக்கு முதலிடமா? சிங்களவர்கள் முட்டாள்கள் அல்லர்! விமல் காட்டம்
இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் சிங்கள மொழிக்குத்தான் முதலிடம் வழங்க முடியும், எந்த காரணம் கொண்டும் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அதையும் மீறித்...
யாழிலிருந்து வந்த மரக்கறிகள்! கொழும்பு சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம் – ஜனாதிபதி கோட்டாயவின் உத்தரவு
அண்மைக்காலமாக அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் விலைகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளன.
இதன் நன்மைகள் நாட்டு மக்களுக்கு சென்றடைகின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நுகர்வோர் அதிகார சபைக்கு...
யாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை
யாழ்.பண்ணை கடற்கரையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்றைய தினம் மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றிருக்கின்றது.
கொலையாளி பரந்தன் பகுதியில்...
விடுதலைப் புலிகளின் தலைவரை பின்பற்றும் கோட்டாபய?
அண்மையில் ஆட்சிக்கட்டில் ஏறியிருக்கும் ஜனாதிபதி கோட்டபாய தமிழீழ விடுதலைப் புலிகளின் பாணியை பின்பற்றி சில காரியங்களை ஆற்றி வருவதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.
முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களை முன்னாள் இராணுவ அதிகாரிகளை வைத்தே நிரப்பிவருகின்றார்...
அடுத்த மாதம் முதல் மின்சார தடையை அமுல்படுத்த நடவடிக்கை
எதிர்வரும் மாதம் முதல் மின்சார தடையை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார உற்பத்திக்கு போதுமான நீர் மின் ஆலைகளுக்கு அருகில் இல்லமை மற்றும் மின்சாரம் தயாரிப்பதற்காக மேலும்...
இளம் யுவதி சாருணியா தூக்கிட்டு தற்கொலை
மட்டக்களப்பு-கிரான்குளம் பிரதேசத்தை சேர்ந்த யோகேந்திரராஜா சாருணியா (வயது 19) நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த இளம் பெண் கிரான்குளம் மத்தி பகுதியை சேர்ந்தவராவார். சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில்...
சுவிஸ் பெண்ணுடன் தொலைபேசி தொடர்பில் இருந்த இருவர் சிக்கினர்
வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸின் கையடக்க தொலைபேசியை ஆய்வு செய்து, இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கும்படி கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன இன்று...
காதல் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோர்….தூக்கிலிட்டு தற்கொலை செய்த ஜோடி…!!
காதல் திருமணத்திற்கு வீட்டில் அனுமதிக்காததினால் தமிழ் இளைஞனும், யுவதியும் பொது இடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாத்தளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை...
பிரபல நடிகையால் ஒரே நாளில் கோடீஸ்வரியான மாற்றுத்திறனாளி பெண்… நிகழ்ந்த அதிசயம் தான் என்ன?
பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சி பிரபல ரிவியில் கடந்த டிசம்பர் 13ம் திகதி முதல் ஒளிபரப்பாகி வருகின்றது.
பெண்கள் மட்டுமே விளையாடும் இப்போட்டியில், பல பெண்கள் கலந்துகொண்டு பல...
கின்னஸ் சாதனை படைக்கச் சென்ற இரட்டையர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
கொஸ்கொட, இந்துருவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் இரட்டையர்கள் நால்வர் மற்றும் அவர்களின் தாய், யுவதி ஒருவர் மற்றும் முச்சக்கர...









