கொழும்பில் அறிமுகமாகும் புதிய போக்குவரத்து வசதி!
கொழும்பு நகரம் மற்றும் சுற்றுப்புறத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் டிராம் கார் (Tram car) திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தை சீன நிறுவனம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த...
பகிடிவதையை தாங்கிக் கொள்ள முடியாத மருத்துவ பீட மாணவி தற்கொலை முயற்சி
காலி பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ருஹுனு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் கற்று வந்த மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவு குடித்து குறித்த...
சிறையில் உள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் அனைவரையும் விடுதலை செய்யுங்கள்! மகிந்த ஆதரவு சட்டத்தரணி
தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டு சுனில் ரத்நாயக்க உள்ளிட்ட இராணுவ உறுப்பினர்களை மட்டும் விடுதலை செய்தால், நீதிமன்றத்தில் வழக்குக்கு மேல் வழக்கு தொடுக்கப்படும் என்பதனால், சிறையில் உள்ள முன்னாள் விடுதலைபுலி உறுப்பினர்கள் 70க்கும்...
யாழில் வயலுக்கு ஆடுகட்டச் சென்ற குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணத்தில் வயலில் ஆடு கட்டச்சென்ற குடும்பபெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் குடும்பத்தாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் வாதரவத்தை புத்தூரைச்சேர்ந்த செல்வராசா ஈஸ்வரி ( வயது52 ) என்ற 6 பிள்ளைகளின் தாயே சடலமாக...
கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பான பகீர் காணொளி வெளியானது
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் முதலாம் இரண்டாம் வருட மாணவர்கள் இடையே இடம் பெற்ற தாக்குதலில் இரு முதலாம் வருட மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தை அடுத்து...
யாழில் இடம்பெற்ற பதறவைக்கும் சம்பவம்!ஒரு குடும்பமே தற்கொலை முயற்சி….
தென்மராட்சி மட்டுவில், சந்திரபுரம் வடக்கில் இன்று ஒரு குடும்பமே நஞ்சருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதில் மாமியார் உயிரிழந்த நிலையில், இளம் தம்பதியான கணவன், மனைவி இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் மட்டக்களப்பில் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பில் 17 வயது இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச பிரிவிற்குட்பட்ட கித்துள் ஆற்றில் இருந்து 17 வயது இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் யாழ்பாணத்தினை சேர்த்த மொகமட் அசான்...
மஹிந்தவின் பெண் பிரமுகரை துாக்கி எறிந்தார் சுமந்திரன்! பற்றிப்பிடித்தார் மாவை
இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் விவகாரத்தில் குத்துவெட்டுக்கள் தொடர்ந்தபடியிருக்கின்றன.
மாவை சேனாதிராசாவை வெளியே அனுப்பி, சயந்தன் அல்லது ஆர்னோல்ட்டை உள்ளே கொண்டு வரும் சுமந்திரனின் முயற்சி பிசுபிசுத்ததை தொடர்ந்து,...
தமிழர் வரலாற்றை பறைசாற்றி முதன் முறையாக யாழில் உருவாகும் வரலாற்று நினைவிடம்
யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது.
இதுதொடர்பில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர்...
கொழும்பு நோக்கி வந்த பேருந்து கோர விபத்து – 5 பேர் பலி – பலர் படுகாயம்
கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு - கதிர்காமம் வீதியில் ஹூங்கம பகுதியில் சற்று முன்னர் டிப்பர் ஒன்றும் பேருந்தும் நேருக்கு நேர்...









