Srilanka

இலங்கை செய்திகள்

மக்களே அவதானம்…போலி தங்கம் விற்ற 7 பேர் சிக்கினர்!

அநுராதபுரம் பகுதியில் தங்கம்முலாம் பூசப்பட்ட உலோகத்துண்டுகளை தங்கமென விற்பனை செய்த சந்தேக நபர்கள் 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பஸ் தரிப்பிடத்தின் அருகில் நேற்றைய தினம் பொலிஸாருக்கு...

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்துள்ள இயந்திரம்..! வட பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்.போதனா வைத்தியசாலையில் மிக நீண்டகாலமாக MRI (Magnetic Resonance Imaging) எம்.ஆா்.ஐ ஸ்ஹனா் இயந்திரம் இல்லாமையினால் நோயாளா்கள் பல்வேறு சிரமங்களை எதிா்கொண்டனர். அத்துடன் வடமாகாணத்தில் எந்தவொரு அரச வைத்தியசாலையிலும் அந்த இயந்திரம் இல்லாத நிலமையும்...

இஸ்லாமிய பள்ளிவாசலில் இந்துமத ஜோடிகளுக்கு புரட்சிகர திருமணம்..! பலரும் வாழ்த்து

இந்தியாவின் கேரளாவில் இஸ்லாமிய பள்ளிவாசலில் இந்து மத ஜோடிக்கு இந்துமத முறைப்படி திருமணம் நடைபெற்ற நிகழ்வு பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேரவல்லி பகுதியில் செயல்பட்டு வருகிறது சேரவல்லி...

தமிழ் அரசுக்கட்சி யாழ் மாவட்ட குழுவில் பெரும் பிரளயம்! சுமந்திரனின் மாஸ்டர் பிளான்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட தொகுதிக் கிளை கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது, கட்சியின் தனிமனித சாம்ராஜ்ஜியம் குறித்து பலத்த அதிருப்தி தெரிவிக்கப்பட, நேற்று மதியம் பெரும் பிரளயம் ஏற்பட்டது. இலங்கை தமிழ்...

ஹிஸ்புல்லாவின் ஊரில் சுற்றிவளைப்பு! 6 மணிநேரத்தில் 29 பேர் திடீர் கைது

காத்தான்குடியில் பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது ஆறு மணித்தியாலங்களில் பிடிவிறாந்து பிறக்கப்பட்டு தேடப்பட்டுவந்த 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 2690 மில்லிகிறாம் கஞ்சாவுடன் மூவரும், 180 மில்லி கிறாம் ஐஸ் போதைப்...

கோட்டாபயவின் உத்தரவை மீறி கொழும்பில் மூவின மக்களும் தமிழில் இசைத்த தேசிய கீதம்

எதிர்வரும் சுதந்திரதின கொண்டாட்டத்தின்போது சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்திருந்தார். இநிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு உள்நாட்டில் இருந்து மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்தும்...

கிளிநொச்சியில் பகிரங்கமாக நடத்தப்படும் விபச்சார விடுதி..! வெளிச்சத்தில் உண்மைகள்…

கிளிநொச்சி- விநாயகர்புரம் பகுதியில் இடம்பெற்று வரும் விபச்சார விடுதியை அங்கிருந்து அகற்றுவதுடன் அதனை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரி பிரதேசமக்கள் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். தனிநபர் ஒருவர் பிற பிரதேசங்களிலிருந்து அங்கு பெண்களை...

பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் களமிறங்கும் சர்வதேசம் அறிந்த பெண் பிரபலம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆசன பங்கீடு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் 8 வேட்பாளர்களுள் பெண் வேட்பாளர் ஒருவரை உள்ளடக்க வேண்டும் என்பது...

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் உட்பட வசதிகளை மேம்படுத்துவது என்றால் நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் பட்டதாரிகள் சார்பான பிரதிநிதிகள் இன்று...

புதர் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆண் சிசு: தீவிர விசாரணையில் பொலிஸார்

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம, வேவர்லி தோட்டம் ஆட்லி பிரிவில் ஆண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆட்லி தோட்டத்தில் வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள புற்தரையில் சிசுவை இனந்தெரியாதோர் இன்று (சனிக்கிழமை) வீசிச் சென்றுள்ளனர். இதனையடுத்து,...