சொந்த பணத்தில் சிங்கப்பூர் செல்லும் ஜனாதிபதி
இந்த மாத இறுதியில் மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அந்த பயணத்திற்கான செலவுகளை சொந்த பணத்தில் இருந்து செலுத்த தீர்மானித்துள்ளார்.
இந்த பயணத்திற்கான எந்த செலவுகளையும் அரசாங்கம் செலுத்தக் கூடாது...
ஒன்று சேர்ந்தார்கள் முன்னாள் விடுதலைப் புலிகள்
தமிழ் மக்களின் நன்மை கருதி முன்னாள் போராளிகளின் 4 கட்சிகளும், 3 கட்டமைப்புக்களும் கூட்டாக இணைந்து செயற்பட முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.
வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள...
யாழில் திடீரென வீடுகளுக்குள் புகுந்த படையினரால் பதட்டம் … !
யாழ்ப்பாணம் – மானிப்பாய், உடுவில் பகுதியில் இராணுவம், மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதனால் அப்பகுதி மக்களிடயே பதட்டம் தோன்றியதாக தெரியவருகின்றது.
அதிகாலை வேளை இராணுவ வாகனங்களில் வந்து இறங்கிய படையினர்...
மகளின் தற்கொலையால் தீ மூட்டிய தாயும் மரணம்-யாழில் சோகம்!
அண்மையில் யாழ்ப்பாணம் – கொக்குவில், அரசடி பகுதியில் தீக்காயத்துக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் பயின்ற மகேஸ்வரன் கஜானி (17-வயது) என்ற...
வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்ற இலங்கை மாணவிகள் மூவர் பலி!
அசர்பைஜான் குடியரசின் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்ற இலங்கையை சேர்ந்த மூன்று மாணவிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
அசர்பைஜான் குடியரசின் வெஸ்டர்ன் காஸ்பியன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி பாடநெறியில் பயின்ற மூன்று இலங்கை மாணவிகளே நேற்று (09)...
இலங்கையர்கள் ஒரே நாளில் கடவுச்சீட்டு எடுக்க வேண்டுமா? உடனே இதை பகிருங்கள்
கொழும்பு - பத்திரமுல்லவுக்கு சென்றால் ஒரே நாளில் கடவுச்சீட்டு எடுக்கலாம். வவுனியா போன்ற பிராந்திய நிலையங்களில் ஒரே நாளில் எடுக்க முடியாது.
எனினும், வவுனியாவில் கடவுச்சீட்டு வழங்கும் பிராந்திய அலுவலகத்தில் சென்று கடவுச் சீட்டினை...
இலங்கையில் உள்ள வங்கி ஒன்றில் கனடா தமிழரிற்கு நேர்ந்த கதி? பின்னர் கிடைக்கும் பல இலட்சம் டொலர்
கனடாவில் வசிக்கும் இலங்கை வெளிநாட்டவர் ஒருவருக்கு டொலர் 875,000யை செலுத்துமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஏனெனில் அவரது வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்மை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இலங்கை...
அரசாங்க வேலைவாய்ப்பை பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்!
அரசாங்க பாடசாலையில் 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற ஒரு இலட்சம் மாணவர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
"அபிவிருத்தி...
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
இலங்கையின் தங்க வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கத்தின் விலையானது அண்மையில் 80 ஆயிரம் ரூபாவை கடந்திருந்தது.
இந்த நிலையில் ஒரு பவுண் (24 கரட்) தங்கத்தின் விலையானது இன்றைய தினம் 79,222.49 ரூபாவாக...
ஜனாதிபதியின் அடுத்த அதிரடி அறிவிப்பு-வருகிறது புதிய சட்டம் …!
நாட்டில் எந்த ஒரு காரணத்திற்காகவும் மத வணக்கஸ்தலங்கள் தாக்கப்பட்டால், தாக்குதல் நடத்துபவர்களிற்கு குறைந்த பட்சம் 10 வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விடுத்துள்ளார்.
அத்துடன் பௌத்த...









