Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் இரும்பகம் ஒன்றில் தீடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்! உடனடியாக விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்!

யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள இரும்பகம் ஒன்றில் இன்று மதியம் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உடனடியாக யாழ் மாநகர தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள்...

யாழ். பருத்தித்துறையில் புடவை கடையொன்றில் தீ விபத்து! சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ள காட்சி

யாழ்ப்பாணத்தில் புடவை கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான புடவைகள் எரிந்து நாசமாகியுள்ளன. பருத்தித்துறை சந்தைக் கட்டட தொகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடை உரிமையாளர் நேற்றிரவு...

கோட்டாபய அரசின் உடனடித் தீர்மானம்! நாடு முழுவதும் புதிய திட்டம்

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசாங்கத்திற்கு உரித்தான முழுமைபெற்ற வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கொழும்பு, கராப்பிட்டிய மற்றும் கண்டி உள்ளிட்ட வைத்தியசாலைகளில் நிலவும் நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் தாம்...

நடிகர் ரஜினி முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் திடீர் சந்திப்பு

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன், நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள விக்னேஸ்வரன், சென்னையிலுள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் சந்திப்பு மேற்கொண்டார். இலங்கையின் சமகால அரசியல் நிலவரம், தமிழர்கள் நலன்...

யாழில் மயங்கி வீழ்ந்த தபால் அதிபர்- பரிதாபமாக பலி!

யாழ் தபால் நிலையத்தில் தபால் அதிபராக கடமையாற்றி வரும் தபால் அதிபர் பமய்ங்கி வீழ்ந்து பரிதாபமாக பலியாகியுள்ளார். காய்ச்சல் மற்றும் வயிற்றோடடம் காரணமாக மயங்கி வீழ்ந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பலாலி வீதி...

கல்லூரிக் கொடியை உலங்கு வானூர்தியில் பறக்க விட்டு 150வது வருட விழாவை கொண்டாடிய தமிழ்ப் பாடசாலை..!!

மன்னார், புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், பாடசாலை மைதானத்தில் இன்று காலை மாபெரும் நடை பவனி ஆரம்பமாகியுள்ளது. இதன்போது, புனித சவேரியார் ஆண்கள்...

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை மாணவிகள்! தகவலறிந்த அத்தை மாரடைப்பால் மரணம்

அஸர்பைஜானில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழந்த நிலையில், அவர்களில் இருவர் சகோதரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த மாணவிகளின் (சகோதரிகளது) மரண செய்தியை கேட்ட அவர்களின் அத்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக...

மஹிந்த ராஜபக்ஸவின் அதிரடி அறிவிப்பு !

இலங்கையிலுள்ள சகல அரபு மத்ரஸாக்களையும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அந்த அரபு மத்ரஸாக்களில் படித்துக் கொடுக்கும்...

மருத்துவமனையில் உயிரிழந்த பெண்.. இறுதி சடங்கின் போது உயிர் பிழைத்த அதிசயம்..!

இதுவரை நடந்த சம்பவங்களில் சில இறந்துவிட்டதாக கூறி அடக்கம் செய்யப்போகும் போது கண்விழித்து எழுந்த சம்பவங்கள் நிறைய கேள்விப்பட்டிருப்போம். அதுபோன்று ஒரு சம்பவம் பாகிஸ்தானில் சமீபத்தில் இறந்துவிட்டதாக நினைந்து பெண் ஒருவருக்கு இறுதி சடங்கு...

சிக்கலில் மைத்திரி மகன்! மிரட்டும் ரஞ்சன்

ஐக்கிய தேசியக் கட்சின் பாராளுமன்ற உறுப்பினருக்கு முக்கியஸ்தர்கள் சிலருக்கும் இடம்பெற்ற அரசியல், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பிலான ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலிநாட்டாக்கள் வெளியாகியுள்ளமை தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் மகன்,...