யாழ்.பல்கலையின் முன்னாள் துணைவேந்தரை முக்கிய பதவியில் அமர்த்திய கோட்டாபய!
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் சம்பத்...
ஈரான் – அமெரிக்காவுக்கு இடையில் நீடிக்கும் போர் பதற்றம்! கோட்டாபயவிற்கு சென்ற அவசர கடிதம்
ஈரான் - அமெரிக்காவுக்கு இடையிலான போர்ச் சூழலுக்கு மத்தியில் எக்ஸா மற்றும் சோபா போன்ற சர்வதேச ஒப்பந்தங்களை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கை...
அமெரிக்கா-ஈரான் போர்ச் சூழல்! உலக சந்தையில் தங்கம் மற்றும் மசகு எண்ணெய் விலையேற்றம்
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் உலக பொருளாதாரத்தில் தற்போது தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது.
இதன் காரணமாக டுபாய் சந்தையில் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 48 டொலராக பதிவாகியிருந்தது....
விமல் மனைவியுடன் ரஞ்சனுக்கு நெருக்கம்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்சவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் பேணப்பட்டமை அம்பலமாகியுள்ளது.
அவ்விருவரும் மிக நெருக்கமாக,...
தமிழில் தேசிய கீதத்திற்கு தடையா? அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல்
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைக்க வேண்டாம் என்கிற அறிவிப்பை அரசாங்கம் ஒருபோதும் பிறப்பிக்கவில்லை என்று மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்கு எதிராக அரசாங்கம் தடை...
வகுப்பறையில் மாணவிக்கு ஆசிரியர் ஒருவரால் நேரவிருந்த கொடூரம்!
வட தமிழீழம், வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் மாணவியுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் உறவினர்கள் பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் கூறிய முறைப்பாட்டின்...
தொடர்ச்சியாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலை! இலங்கையில் தற்போதைய நிலவரம் என்ன?
இலங்கையின் தங்க வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கத்தின் விலை 80 ஆயிரம் ரூபாவை கடந்துள்ளதாக தெரியவருகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதுடன், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும்...
கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்
முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முறிப்பு பகுதியில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச்...
யாழில் பல மில்லியன் மோசடி அம்பலம்! காப்பாற்ற துடிக்கும் பிரபலங்கள்..
யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்று வந்த நூதனமான மோசடி ஒன்று புலனாய்வு ஊடகத்துறையினரால் மடக்கி பிடிக்கபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஒருவர் என்பவர் பல மில்லியன் பணம் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேலை...
சொந்த மக்களின் நம்பிக்கையை வெல்வது முக்கியமில்லை ஏனைய மக்களின் நம்பிக்கையை ஜனாதிபதி வெல்லவேண்டும்! – நாடாளுமன்றில் சுமந்திரன் எம்பி
ஒருநாட்டின் செல்வாக்குமிக்க தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலிலே அவரது சொந்த மக்கள் அவரில் நம்பிக்கை வைக்கிறார்களா என்பது முக்கியமானது அல்ல. மாறாக ஏனைய இன மக்கள் அவரில் நம்பிக்கை வைக்கத் தயாராக உள்ளார்களா என்பதே...









