கதிரையில் அமர்ந்திருந்தவர் திடீரென உயிரிழப்பு
அனுராதபுரத்தில் கதிரையில் அமர்ந்திருந்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு நகரிலிருந்த தேவையின் நிமித்தம் அங்கு வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர்
மோட்டார் சைக்கிளில் வந்திருந்த நபர் அந்தப் பகுதியில்...
உயர்தர பரீட்சை மற்றும் பாடசாலை விடுமுறை தொடர்பில் இன்று விசேட அறிவிப்பு
க.பொ.த உயர்தர பரீட்சை பிற்போடல் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்கள் குறைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விசேட உரையாற்றவுள்ளார்.
கல்வி அமைச்சரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
“க.பொ.த...
யாழில் திடீரென பற்றி எரிந்த பேருந்து
யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவில், ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
காவல்துறை விசாரணை
ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியில் உரிமையாளர் வீட்டின் முன்பாக...
கோழி இறைச்சி விலையை குறைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
கோழி இறைச்சி விலையை குறைப்பது தொடர்பில் இன்று (21) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் இடையே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோழி இறைச்சி விலை
கலந்துரையாடலின் போது...
சிறுமிகளின் நிர்வாணப் படங்களை விற்பனை செய்த இளம் பிக்கு
ராகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து 19 வயதுடைய பிக்கு ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்கள் ஊடாக விற்பனை செய்த சந்தேகத்தின்...
வெளிநாடு அனுப்புவதாக ஏமாற்றியவரின் பரிதாப நிலை: குடும்பம் செய்த பாதக செயல்
சீதுவ - தண்டுகங் ஓய பகுதியில் நபரொருவரை அடித்துக் கொன்று பயணப் பையில் சடலத்தை வைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட ஆறு...
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு!
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரம் உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றில் இன்றையதினம்...
20 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
குளியாப்பிட்டிய பாடசாலையொன்றில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய இங்குருவத்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளவிக் கொட்டு
பாடசாலைக்கு அருகிலுள்ள மரமொன்றிலிருந்த...
நோய் அறிகுறிகள் தென்படுமாயின் அவதானத்துடன் செயற்படுங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இந்த நாட்களில் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
வாய், கைகள் மற்றும் கால்களில் சிவப்பு புள்ளிகள் அல்லது கொப்புளங்கள் காணப்படுமாயின்...
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம்
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான 14 ஆவது பேரவை கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் சார்பில் சர்வதேச வர்த்தக அலுவலகத்தின் பிரதம பேச்சுவார்த்தையாளர்...