Srilanka

இலங்கை செய்திகள்

செப்டம்பர் 23 முதல் பண மழையால் நனைய போகும் 3 ராசிக்காரர்கள்

நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் 2 1/2 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். செவ்வாய்...

மீண்டும் இன வன்முறையை தூண்டும் சூத்திரதாரிகள்: பிரதமர் உறுதிமொழி

திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனியின் போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அதேவேளை, அந்தச் சம்பவங்களின் பின்னாலுள்ள...

மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப நல சுகாதார பணியகத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட தரவு சேகரிப்பு பணிகள் அடுத்தமாதம்...

டியூஷன் எடுத்த 10 ஆசிரியர்கள் இடமாற்றம்!

தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்திய 10 ஆசிரியர்கள் மாகாண கல்வி திணைக்களத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்தில் , ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தக் கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை...

இன்றைய நாளுக்கான வானிலை அறிவித்தல்

இன்று(18) நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக தேசிய வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையின் தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான தகவல்

ஆட்பதிவு திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய அடையாள அட்டைகளில் 04 வீதமானவை பழுதடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. 2022 ஆம் ஆண்டில், ஆட்பதிவு திணைக்களம்...

யாழில் ஆலயத் திருத்தப் பணிக்காக 2 இலட்சம் ரூபா நிதியை வழங்கிய யாசகர்!

யாசகர் ஒருவர் தன்னால் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து இரண்டு இலட்சம் ரூபா பண உதவியினை ஆலயத் திருத்தப் பணிக்காக கொடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் பாலஸ்தாபனம் நிகழ்ந்து, ஆலயமானது புனருத்தாரனம் செய்யப்படவுள்ளது. அந்தவகையில்...

நல்லூர் திருவிழாவில் இரு வயதுப் பெண் குழந்தை மாயம்! பொலிஸார் விடுத்த அவசர கோரிக்கை

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய திருவிழாவில் வவுனியாவை நேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பிருத்தி அஸ்விகா...

முட்டை – கோழி இறைச்சி விலை குறித்து வெளியான அறிவித்தல்!

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அடுத்த ஆண்டு முதல் குறையலாம் எனவும், மீண்டும் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல்...

மீண்டும் அரசியலில் குதிக்கிறார் கோட்டாபய – பச்சைக்கொடி காட்டிய நாமல்

சிங்கள மக்களின் கிளர்ச்சியால் அதிபர் பதவியை துறந்துள்ள கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் நுழைவதற்கு நாமல் ராஜபக்ச பச்சைக்கொடி காட்டியுள்ளார். இதன்படி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது அவரது விருப்பத்திற்கேற்ப அமையும் என...