எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய மாற்றம்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் நாட்டின் சில பகுதிகளின் நுகர்வோருக்கு குறுஞ்செய்தி மூலம் மாதாந்த கட்டணங்களை அனுப்ப தீர்மானித்துள்ளது.
முன்னதாக அச்சிடப்பட்ட குடிநீர் கட்டணம்...
தியாக தீபம் திலீபனின் அறவழித் தடத்தின் இறுதி நாள்: யாழ். நினைவிடத்திற்கு விரையும் பவனி
தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவுதினத்தை அனுஸ்ரிக்க தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து ஊர்தி பவனியொன்று யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெறும் தியாகதீபம் திலீபனின் 36ஆம்...
கொழும்பு சென்ற பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண்: மக்களின் உதவியை நாடும் பொலிஸார்
நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. அவரது அடையாளத்தை உறுதி செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின்...
யாழில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!
யாழ்ப்பாணத்திற்கு முதன்முறையாக இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விஜயம் செய்து வருகின்றனர்.
இதேவேளை, கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்திலிருந்து மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஷ் நாராயணன் மனைவியின் பூர்வீக இல்லத்திற்கு...
இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு 1.5 மில்லியன் முட்டைகள் ஏற்றுமதி
இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு மாதாந்தம் 1.5 மில்லியன் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கன்னோருவை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு...
இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
50,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் நாளைய தினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
திறைசேரி உண்டியல்கள்
இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20...
77 வயதில் முதியவருக்கு அடித்த அதிஷ்டம்
அமெரிக்காவின் கொலராடோவில் வசித்து வரும் 77 வயதான Bud என்ற முதியவருக்கு அதிஷ்ட லாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் விழுந்துள்ளது.
ஓய்வு காலத்தில் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் அவர் அண்மையில் ஹோலி க்ராஸ் வைல்டர்நஸ்ஸில் சுற்றுப்பயணம்...
வவுனியாவை அதிரவைத்த படுகொலை சம்பவம்; மூவருக்கு பிடியாணை!
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள மூவருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று...
பாடசாலை மாணவர்களை கொடூரமாக தாக்கிய கும்பல்
பாணந்துறை, பின்வத்தை பிரதேசத்தில் காதல் உறவின் அடிப்படையில் இரு பாடசாலை மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் மீது ஹெல்மெட் மற்றும் கைகளால் உதைத்ததாகக் கூறப்படும் நான்கு இளைஞர்களைக் கண்டுபிடிக்க விசாரணைகள்...
மக்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பணம்: மகிந்த அமரவீர தகவல்
இம்முறை பெரும் போகத்திற்கான உர கொள்முதல் செய்வதற்காக 1200 கோடி ரூபாயை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை தேசிய விவசாயிகள்...