அம்மா இல்லாத நேரத்தில் பாடசாலை மாணவியின் விபரீத செயல்! குடும்பமே கண்ணீர் வடிக்கும் சோகம்!
கிளிநொச்சியில் பாடசாலை மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி – யூனியன்குளம், மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதியில் வசிக்கும் புவனேஸ்வரன் கார்விழி (கயல்)...
அபிவிருத்தி லொத்தர் வரலாற்றில் மிகப் பெரிய பரிசு தொகையை வென்ற அதிஷ்டசாலி
அபிவிருத்தி லொத்தர் வரலாற்றில் மிகப் பெரிய பரிசு தொகையான 14 கோடி ரூபா பணப்பரிசை இரத்தினபுரி, மலங்கம பிரதேசத்தை சேர்ந்த குமார பிரியந்த என்ற அதிஷ்டசாலி வென்றுள்ளார்.
இந்த பணப்பரிசுக்கான காசோலையை பிரதமர் மகிந்த...
யாழ்ப்பாணம் செல்ல விரும்புவோருக்கு மகிழ்ச்சியான தகவல்! இவ்வளவு விரைவாக செல்ல முடியுமா?
யாழ்ப்பாணத்திற்கு 5 மணித்தியாலங்களில் பயணிக்கக் கூடிய வகையில் வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹவயிலிருந்து ஓமந்தை வரையான பகுதி சீரின்மையால், ரயில் போக்குவரத்து...
கோட்டாபயவின் அதிரடி உத்தரவு! மீறினால் கடுமையான தண்டனை
அரசி, வெங்காயம் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையை மோசடியான முறையில் அதிகரித்தால் சட்டத்தை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.
அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி,...
யாழில் அதிகாலையில் இருவேறு திருட்டில் ஈடுபட்ட திருடன் நஞ்சருந்தி மரணம்
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் புன்னாலைக்கட்டுவன் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் இன்று அதிகாலை இடம்பெற்ற வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்ய முற்பட்ட சந்தேகநபர் நஞ்சருந்தியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்...
யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்பு!
யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவி கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இவர், யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் முதலாம் ஆண்டில் கற்று வந்துள்ளார்.
மல்லாகம்...
சம்பந்தன் திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்
அடுத்த ஆண்டு இடம்பெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது...
வடக்கு ஆளுநராக தமிழ் பெண்ணை சற்று முன் நியமித்தார் கோட்டாபய
முன்னாள் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளரும் சுகாதார அமைச்சின் செயலாளருமான திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் வடமாகாண ஆளுநராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் வடக்கு மாகாண ஆளுநரின் பதவியை ஏற்குமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா...
அவசர அவசரமாக கோட்டாபயவின் உத்தரவு படி அழிக்கப்பட்ட ஓவியங்கள்!
தெருவோர ஓவியங்களில் தெற்கில் அமெரிக்க அரசிற்கு எதிராக கீறப்பட்ட ஓவியங்கள் அவசர அவசரமாக கோட்டாபயவின் உத்தரவு படி அழிக்கப்பட்டுவருகின்றது.
இதனிடையே மிலேனியம் சலேஞ்ச் எனும்அபிவிருத்தி உடன்படிக்கையை மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நால்வர் கொண்ட...
இலங்கைக்கு சென்ற போது!… வாயடைத்துப்போன பிரபல நடிகை.. என்ன சொன்னார் தெரியுமா?
நடிகர் விஜய் சேதுபதியின் படத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தின் மூலம் நடிகை காயத்ரி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.
இந்த நிலையில் தல அஜித் குமாரின் புகைப்படத்தை பார்த்து வியந்துள்ளார். சமீபத்தில், இலங்கையில்...









