Srilanka

இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்காவில் திருமண சட்டத்தில் வருகிறது திருத்தம்! மீறுபவர்களுக்கு ஏற்படும் சிக்கல்

ஸ்ரீலங்காவில் திருமணச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கோடு திருமண திருச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷிதா விஜயமான்ன தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

இங்கே வரவேண்டாம்! தமிழ் இடத்துக்கு போ! கத்தோலிக்க மதகுருவோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேரர்

இது சிங்கள இடம். இங்கே எதுவும் செய்ய வரவேண்டாம் என கத்தோலிக்க மத குரு ஒருவரை மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடுமையாக எச்சரித்துள்ளார். கத்தோலிக்க மதகுரு ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை...

வட மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸ்! அமைச்சரவை அங்கீகாரம்

வடக்கு மாகாண ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று மாலை ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இதன்படி திருமதி சார்ள்ஸ் விரைவில்...

பட்டப் பகலில் யாழில் நடந்த பயங்கரம்!! வெட்டுக் காயங்களுடன் நடு வீதியில் ஓடும் இளைஞன்

யாழ் ஆவரங்கால் பகுதியில் வாள்வெட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது, குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்கள் நடமாற்றம் உள்ள பகுதியில் இப்படி சம்பவங்கள்...

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம்! இரா.சம்பந்தன்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது....

அருட்தந்தை அலெக்சாண்டர் மீது பொலிஸார் தாக்குதல் முயற்சி! கொதித்தெழுந்த பொது மக்கள்

மன்னார் தோட்டவெளி கிராமத்தில் பொலிஸாரின் துணையுடன் மணல் அகழ்வில் ஈடுபட்டு வெளி இடங்களுக்கு எடுத்துச் சென்ற வேளையில் பொலிஸ் அதிகாரிக்கும் மத குரு உட்பட பொதுமக்களுக்கும் இடையே இன்று ஏற்பட்ட முறுகல் நிலையால்...

கோட்டாபய ஆட்சியில் முதலாவதாக விடுதலையாகும் அரசியல் கைதி!

கடந்த 2006ஆம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி கொழும்பு – கொள்ளுபிட்டி, பித்தலை சந்தியில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் குறித்த அதிகாரிகளுக்கு மரணத்தை விளைவித்ததுடன் மற்றும்...

திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி : எங்கு தெரியுமா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (18) மாலை சுமார் 07.30 மணியளவில் நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், அத்தியாவசிய நுகர்வுப்பொருட்களின் விலைகளில் ஏற்படுத்தியுள்ள...

யாழ். குடாநாடு தனித்தீவாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அவசியமாக இருந்த வழித்தட அனுமதியை நீக்கியிருப்பதால் வடக்கில் மணற்கொள்ளை விஸ்வரூபம் பெற்றுள்ளதாக வட மாகாண முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இதனால், சுற்றுச்சூழலில்...

கோட்டபாய விதித்துள்ள மற்றுமொரு அதிரடித் தடை! மகிழ்ச்சியில் மக்கள்

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்களில் பிளாஸ்டிக் குடிதண்ணீர்ப் போத்தல்களைப் பயன்படுத்துவதை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பணிப்பில் தடை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஏனைய அரச நிறுவனங்களும் இந்த நடைமுறையைப் பின்னபற்ற வேண்டும் என்று...