Srilanka

இலங்கை செய்திகள்

கோட்டாவின் ஆட்சியில் 100,000 இளைஞர் யுவதிகளுக்கு கிடைக்கப்போகும் வரப்பிரசாதம்!

வறிய குடும்பங்களைச் சேர்ந்த 100,000 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தொலை நோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைவாக பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி...

தடுக்கி விழுந்தார் மோடி! தடுமாறினார் மஹிந்த

இந்திய பிரதமர் மோடி, தடுக்கி விழுந்த விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படமும் வீடியோவும் வைரலாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படியை இடிக்க உத்தரபிரதேச மாநில அரசு உத்தரவு...

பௌத்தவிவகார அமைச்சின் செயலாளராக முஸ்லீம்! கோட்டாபயவின் அதிரடி நியமனம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் உள்ள, புத்தசாசன அமைச்சின் செயலாளராக பர்சான் மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார். பௌத்தவிவகார அமைச்சின் செயலாளராக இதுவரை காலமும் சிங்களவர் ஒருவரே இருந்துவந்த நிலையில் அந்த அமைச்சின் செயலாளராக முதன்முதலாக முஸ்லிம்...

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வாகன வரி! பலரின் கனவில் விழுந்த இடி

இலங்கையில் பயன்படுத்தும் வாகனங்களுக்கு புதிய சொகுசு வரி அறவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகனங்களின் என்ஜின் திறனை கருத்திற்கொள்ளாமல் அதன் விலை 35 லட்சம் ரூபாவுக்கு அதிகம் என்றால் இந்த வரி...

கோட்டாபயவின் அதிரடியால் கதி கலங்கும் அமைச்சர்கள்!

அரச நிறுவன பிரதானிகளை நியமிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபயவின் ஆலோசனைக்கமைய நியமிக்கப்பட்ட குழுவுக்கு 60000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 18ஆம் திகதியுடன் விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் கிடைத்துள்ள விண்ணப்பங்களை...

நளினி விடுதலை விவகாரம்! தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும், நளினி தாக்கல் செய்த மனுவுக்கு ஜனவரி 7 ம் திகதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை...

எவரையும் பழிவாங்காதீர்: சர்வதேசம் சும்மா விடாது! – இரா.சம்பந்தன்

அரசியல் ரீதியிலோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ எவரையும் கோட்டாபய அரசு பழிவாங்கக்கூடாது, அவ்வாறு இந்த அரசு செய்தால் சர்வதேசம் சும்மா விடாது எனவும் அதற்குரிய விபரீத விளைவுகளை இந்த அரசு சந்திக்க வேண்டியே...

உயர்தர வகுப்பு மாணவி செய்த முகம் சுழிக்கவைக்கும் செயல்!

மாத்தளையிலுள்ள முன்னணி பெண்கள் பாடசாலையின் உயர்வகுப்பு மாணவியொருவர், பாடசாலைக்கு மதுபானம் கொண்டு சென்ற நிலையில் வசமாக சிக்கியுள்ளார். இந்நிலையில் மாணவியிடம் மதுபானம் இருந்ததை அவதானித்த ஆசிரியர் அதனை பறிமுதல் செய்துள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரணை...

வவுனியா பிரபல முஸ்லிம் கடையில் தமிழ்ப் பெண்ணிற்கு நடந்தேறிய அராஜகம்! கடையை முற்றுகையிட்ட இளைஞர்கள்

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல முஸ்லிம் வர்த்தக நிலையத்தில் பணி புரியும் தமிழ் பெண்ணை, கடையின் உரிமையாளரின் மகன் நிலத்தில் தள்ளிவிட்டு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து பசார் வீதியில் தமிழ் இளைஞர்கள் ஒன்று...

யாழில் இரவோடு இரவாக நடக்கும் சதி திட்டம்? தமிழர் பகுதியில் புதிய குழப்பம்! சட்டத்தரணி க.சுகாஸ்

யாழ்.புதிய சிறைச்சாலை முன்பாக புத்தர் சிலை ஒன்றை இன்று (20) இரவோடு இரவாக வைத்து, திறப்பு விழாவை நாளை (21) காலை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு திட்டம் நடைபெறுவது குறித்து நம்பத் தகுந்த...