சிறை சென்றார் முன்னாள் பிரதமர் ரணில்
முன்னாள் பிரதமரும் ஐ. தே. கவின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு இன்றுகாலை சென்றுள்ளார்.
கட்சியின் நீர்கொழும்பு முன்னாள் அமைப்பாளரும், மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள்...
இலங்கைக்கு சுவிஸ் அரசாங்கத்திடமிருந்து விசேட அறிவிப்பு
கொழும்பிலுள்ள சுவிஸ் தூதுவராலய அதிகாரி கானியா பிரன்சிஸ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளமையினால், முறையான விசாரணை இடம்பெறாதிருப்பதாக சுவிஸ் அரசாங்கம் இலங்கைக்கு எதிரான அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
கானியா பிரன்சிஸான தமது ஊழியரின் உரிமைகள் பாதுகாக்கப்படும்...
பெருமளவான சாரதி அனுமதிப் பத்திர விண்ணப்பங்கள் நிராகரிப்பு
சாரதி அனுமதிப்பத்திரங்களுக்காக விண்ணப்பித்தவர்களில் 50வீதமானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
குறைந்த பார்வை தன்மையே இதற்கான காரணமாகும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரைக்காலமும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்காக 8 இலட்சம்பேர் விண்ணப்பித்தனர்.
எனினும் இதில் ஒரு இலட்சம் பேர் மருத்துவக்காரணங்களுக்காக...
இலங்கைக்கு பயணிப்போருக்கு அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள பாதுகாப்பு எச்சரிக்கை !
எதிர்வரும் விடுமுறை காலத்தில் இலங்கைக்கு பயணம் செய்யும் தமது நாட்டவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரகம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது. இந்நிலையில், பொது...
பள்ளிவாசல் மதில்களில் உருவப்படம் வரைவது இஸ்லாமிய கலாசாரத்துக்கு விரோதமானதாகும்!
நகரத்தை அழகு படுத்துவதென்ற பெயரில் பள்ளிவாசல் மதில்களில் உருவப்படங்களை வரைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாமிய கலாசாரத்துக்கு இது விரோதமானதாகும்.
அதனால் ஜனாதிபதி இதுதொடர்பாக கவனம் செலுத்தவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத்...
தேசிய ரீதியில் சாதித்த இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள்! நீங்களும் வாழ்த்தலாமே..!!
தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற கர்நாடக சங்கீதப் போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள் இருவர் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஆண்களுக்கான தனியிசை கனிஸ்ட பிரிவுப் போட்டியில் ஜோ.கிஷாந்த் என்ற...
1400 சமுர்த்தி ஊழியர்கள் இடைநிறுத்தம்!
உரிய தகுதிகளின் அடிப்படையில் கடந்த அரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்பட்ட சமுர்த்தி ஊழியர்களில் சுமார் 1400 பேர் முறையான காரணங்களுமின்றி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இந்நிலையில் புதிய அரசாங்கத்தினால் அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி இது என...
பட்டதாரிகள் அனைவருக்கும் அரச வேலை
சகல பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பை வழங்குவதே அரசின் கொள்கை என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்..
கொழும்பில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது அவர் இதனைத்...
நீதிமன்றத்திற்கு முன் பெண்ணொருவர் கொலை! கணவனே செய்த கொடூரம்
கோகலை மேல் நீதிமன்றத்துக்கு வழக்கு நடவடிக்கைக்காக வந்திருந்த பெண்ணொருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவரே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
குறித்த பெண் தாபரிப்பு வழக்குக்காக நீதிமன்றத்துக்கு வந்த...
கோட்டாபயவிற்கு சுமந்திரன் பகிரங்க சவால்
பெரும்பான்மையினரின் ஆதரவுடன் அதிகாரப்பகிர்வு செய்யப்பட வேண்டிய அவசியடில்லை. பெரும்பான்மை சமூகங்களின் அடக்குமுறையினாலேயே அதிகாரப்பகிர்வு கோரிக்கை எழுகிறது.
அதிகாரப்பகிர்வே இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகும் என பதிலடி கொடுத்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
இன்று (17)...









