முல்லைத்தீவு – பரந்தன் பாதையில் பயணிப்போரிற்கு முக்கிய அறிவித்தல்
தொடர்மழை மழை வெள்ளம் காரணமாக புதுக்குடியிருப்பு – பரந்தன் A – 35 பிரதான வீதியில் வள்ளிபுனம் காளிகோவிலடியில் பாலம் (சுதந்திரபுரம் சந்தி – வள்ளிபுனத்துக்கு நடுவில், வீதி வளைவோடு ஒட்டியிருக்கும் பாலம்)...
யாழ்.இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் கைது!
யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் சதா நிர்மலன் காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (5) அவரை கைது செய்துள்ளனர்.
1 லட்சம் ரூபாய் மற்றும்...
முச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்!
தென்னிலங்கை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தொடர்பில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.
குறித்த முச்சக்கரவண்டியில் குப்பை கூடை ஒன்றை பிரத்தியகமாக உள்ளது.
இது தொடர்பில் குறித்த முச்சக்கரவண்டிசாரதி தெரிவிக்கையில்,
தனது முச்சக்கரவண்டியில் பயணம் செய்யும் பயணிகள் ஏதாவது...
கனடா பிரதமரை பார்த்து அப்படியே செய்த இலங்கை அமைச்சர்
கட்சி தாவுவதில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்கா இராஜாங்க அமைச்சசு பதவிக்களை ஏற்ற பின்னர் தனது குழந்தையை அந்த கதிரையில் அமர வைத்து புகைப்படம் எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக...
விடுதலைப் புலிகளின் தலைவரிற்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்து கூறியவருக்கு நேர்ந்த கதி
முகநூலில் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கைதான நபரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு மேலதிக நீதிவான் அனுமதியளித்துள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை...
வடக்கு ஆளுநர் நியமனம் தொடர்பில் கோத்தாபய பிறப்பித்துள்ள உத்தரவு
வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிக்க நான் தயாராக இருக்கிறேன். அமைச்சர்களே சிறந்த ஒருவரை என்னிடம் பரிந்துரை செய்யுங்கள் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை நடந்த அமைச்சரவை கூட்டத்தில்...
யாழ் காங்கேசன்துறை கடலில் குளித்த தென்பகுதி இளைஞருக்கு நேர்ந்த கதி! தீவிர தேடுதலில் கடற்படையினர்
காங்கேசன்துறை கடற்கரைக்கு சுற்றுலா வந்த தென்னிலங்கை இளைஞர் ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவரைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
மாத்தறையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே கடல்...
சுவிஸ் தூதரக பெண் கடத்தல்! பொலிஸ் அதிகாரி வெளியிட்ட புதிய தகவல்
கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் கடத்தப்பட்டமைக்கான எவ்வித சாட்சியங்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளதாவது
சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி கடத்தப்பட்டு...
ஜனாதிபதி கோட்டாபயவின் புதிய தீர்மானம்! பொது மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
நிர்மாணப் பணிகளின் போது மண், கல், மணல் ஆகியவற்றை கொண்டுசெல்வதற்கான அனுமதி பெறுதலை இரத்துச் செய்வதற்கான முடிவினை ஜனாதிபதி எடுத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் கல், மணல் மற்றும் இடிபாடுகளை ஒரு...
எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமனம்! உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது.
கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போது இதற்கான...









