யாழில் சற்று முன்னர் ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல்! சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்!
யாழில் சற்று முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பிய இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்...
யாழ் நகர் பகுதியில் இரவு வேளை இயங்கும் உணவகம் ஒன்றில் தமிழீழ...
கோட்டபாய இன்று விடுத்துள்ள அதிரடி உத்தரவு
கல் , மணல் ஆகியவற்றை கொண்டுசெல்லவென வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் நேற்று முதல் இரத்துச் செய்யப்படவுள்ளன .
அமைச்சரவை நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
பெரும் வர்த்தகர்கள்...
லண்டன் கொன்சர்வேற்றி கட்சியின் அறிவிப்பால் கடும் அதிருப்தியில் இலங்கை
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலுக்காக கொன்சர்வேற்றிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதமை பாரிய அச்சுறுத்தலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது நாட்டின்...
யாழில் மீண்டும் ரவுடிகள் குழு அட்டகாசம்! கால்வாயில் வீசப்பட்ட இளைஞன்
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் கேமி குழுத் தலைவரின் சகோதரன் வாளால் தாக்கப்பட்டுள்ளநிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேமி குழுத் தலைவரின் சகோதரரான 26 வயதான அஜித் என்ற இளைஞரே...
ஜனாதிபதி கோட்டாபயவை கொலை செய்ய சதித்திட்டம்? தமிழர் பகுதியை சேர்ந்த ஐவர் கைது
கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தி ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.
அதில், கட்டுநாயக்க பகுதியில் வைத்து ஜனாதிபதி கோட்டாபயவை...
மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட விபரீதம்..
சாதாரண தர பரீட்சைக்கு வன பகுதி வீதி ஒன்றினால் பரீட்சை மத்திய நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை பாம்பு கடித்ததில், மாணவி இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மஹியங்கனை பிரதேசத்தினை சேர்ந்த மாணவி...
இலங்கை பிரதமர் ராஜபக்சவுக்கு 6வயது இஸ்லாமிய சிறுவன் எழுதிய கடிதம்!
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவிற்கு, இலங்கையின் சுற்றுச்சூழலை காப்பதற்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி லண்டனைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கடிதம் எழுதியுள்ளான்.
கடிதம் அனுப்பிய சிறுவன் அப்துல்லா அபுபைத்திற்கு நன்றி...
யாழில் விக்கெட் – இரும்பு கம்பிகளுடன் இரவில் அச்சுறுத்தும் பொலிஸார்! பீதியில் மக்கள்
யாழ்ப்பாணம் - கொக்குவில் கிழக்கு பொற்பதி சந்தியில் போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்து மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் கொட்டன் மற்றும்...
தொலைபேசி வைத்திருப்போருக்கு இலங்கை அரசு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
இலங்கையில் ஓரிரு தொலைபேசிகள், சிம் அட்டைகளை விடவும் அதிகமான சிம் அட்டைகளை கொள்வனவு செய்திருப்போர், பாவிப்போர் பற்றிய விபரங்கள் குறித்த மொபைல் நிறுவனங்கள் ஊடாகத் திரட்டப்பட்டு வருகின்றன.
அத்தகையவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதாகலாம் என...
வடக்கு ஆளுநராக மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரன் – கூட்டமைப்புக்கு பச்சைக்கொடி காட்ட மகிந்த திட்டம்
வடக்கு மாகாண ஆளுநராக மூத்த பத்திரிகையாளர் நடேசபிள்ளை வித்தியாதரனை நியமிக்கப்படவுள்ள ஜனாதிபதியின் தரப்புக்கள் தெரிவித்தன.
வடக்கு மாகாண ஆளுநராக மூத்த பத்திரிகையாளர் ந.வித்தியாதரனை நியமிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது பரிந்துரையை வழங்கியிருந்தது.
எனவே...









