Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் ஒரே இரவில் அதிரடி காட்டிய இராணுவம்

யாழ். பொன்னாலை பி 75 பிரதான வீதியில் சேதமடைந்த பாலமொன்றை ஒரே இரவில் இராணுவத்தினர் சரி செய்துள்ளனர். 30 அடி நீலமும், 15 அடி அகலமும் கொண்ட குறித்த பாலம் நேற்று பெய்த கடும்...

ஒருஅதிரடி உத்தரவினால் 1000 மில்லியனை மீதப்படுத்திய ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்காக புதிய வாகனங்கள் கொள்வனவு செய்வதனை தடுத்துள்ளார். இதன் காரணமாக வருடம் ஒன்றிற்கு 1000 மில்லியன் ரூபா பணத்தை மீதப்படுத்த முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...

வேலணையில் பரிதாபமாக பலியான இளைஞன்- தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்ட சோகம்!

வேலணை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் வினோகரன் வசிகரன் என்ற இளைஞனே பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் நாரந்தனையில் ஒருவரை இறக்கிவிட்டு திரும்பி வரும் சமயம், சரவணை பகுதியில்...

சஜித்திற்கு வாக்குபோட்ட முஸ்லிம் மக்களிற்கு நேர்ந்த அவலம்! சிங்களப்பெண் வெளியிட்ட காணொளி

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு வாக்கு போட்டதால் முஸ்லிம் மக்கள் குடியிருக்கும் பகுதியில் குப்பைகளை அகற்ற மறுப்பதாக தெரிவிக்கபடுகின்றது. இது குறித்த காணஒளி ஒன்றினை அந்தப் பகுதியில் உள்ள சிங்கள பெண் ஒருவர் வெளியிட்டுள்ளார். முஸ்லீம்...

எனக்கு ஆளுனர் பதவி வழங்கப்படவில்லை! முத்தையா முரளிதரன்

தனக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தகவல் முற்றிலும் போலியானது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேஸ்புக் பக்கத்தில் போலியான தகவல் பரப்பப்பட்டுள்ளதாகவும் அவர்...

ஜனாதிபதி கோட்டாபயவின் தொடரும் அதிரடிகள்! பெரும் மகிழ்ச்சியில் நாட்டு மக்கள்..

புதிய அரசாங்கம் உத்தரவின் பேரில் வற் வரி குறைக்கப்பட்டது. இந்நிலையில் தேச நிர்மாண வரியை நீக்கியுள்ளதன் சலுகையை பாவனையாளர்களுக்கு வழங்கும் வகையில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைத்துள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பாண்...

சுவிட்சர்லாந்தில் ஈழத்தமிழ் இளைஞர் பரிதாப மரணம்

புலம் பெயர் தேசங்களில் தொடர்ச்சியாக தமிழ் இளைஞர்கள் அகால மரணமடைவது தமிழ் மக்களிடையே வேதனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர், வேலை வாய்ப்புக்களைத் தேடிச் செல்லும் இளைஞர்கள், சிறுவயதில் பெற்றோர்களை பிரிந்து தனித்துச் செல்லும்...

யாழில் இறந்ததாக கூறப்பட்ட இளைஞன் உயிருடன்! வெளியான புதிய தகவல்

யாழ் கல்வியங்காடு பகுதியில் உள்ள பிள்ளையாா் கோவில் பின்புறத்தில் வெட்டுக்காயங்களுடன் முச்சக்கர வண்டியிலிருந்து வீசப்பட்ட இளைஞன் உயிாிழந்ததாக வெளியான செய்தி போலியானது என யாழ் வைத்தியசாலை நிா்வாகம் தொிவித்துள்ளது. கடந்த 4ஆம் திகதி யாழ்...

கிளிநொச்சியில் உயிருக்கு போராடிய சாரதி – தீவிர முயற்சியால் காப்பாற்றிய இளைஞர்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாணங்களிலும் பெய்து வரும் அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இந்நிலையில் கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில்...

தமிழர் பகுதியில் ஆபத்தான நிலையில் மக்கள்! தீவிர மீட்பு பணியில் இராணுவம்

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி இரத்தினபுரம், ஆனந்தபுரம், சிவபுரம், பன்னங்கண்டி,கிளிநகர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. கனகாம்பிகை...