இலங்கை கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட 35 ஜோடிகள் கைது
களுத்துறையில் அநாகரீகமாக நடந்து கொண்ட சிறார்கள் உட்பட 35 ஜோடிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை கலிடோ கடற்கரையில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலோர்...
நடைமுறைக்கு வரவுள்ள இணையவழியில் பணம் செலுத்தும் முறைமை
இலங்கையில் பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக சேவைகளை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணங்களை இணையவழியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் மார்ச்...
மகனுக்கு நேர்ந்த துயரத்தால் உயிரை மாய்த்த தாய்
குருணாகல், மஹவ பிரதேசத்தில் தனது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையினால் மன வேதனை அடைந்த 44 வயதுடைய தாயொருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக மஹவ பொலிஸார் வெளியிட்ட தகவலுக்கு அமைய, உயிரிழந்த...
மட்டக்களப்பு கடற்பரப்பில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!
மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு ஆழ்கடலில் 4.65 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று (11.09.2023) அதிகாலை 1.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம்...
நாட்டின் பல பகுதிகளில் கொட்டித் தீர்க்கப் போகும் மழை!
நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (12) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள...
ரயிலின் கூரை மீது ஏறி சென்ற பயணி தவறி விழுந்து உயிரிழப்பு
ஹொரபே பிரதேசத்தில் ரயிலின் கூரை மீது ஏறி சென்ற பயணி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலின் கூரையில் ஏறி பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக...
அவுஸ்திரேலியாவில் நடைபயணம் மேற்கொண்ட இலங்கையருக்கு அடித்தது அதிஷ்டம்
அவுஸ்திரேலியாவில் தான் உட்பட குடியுரிமை அற்று இருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு வலியுறுத்தி இலங்கையர் ஒருவர் மேற்கொண்ட நடை பயணத்திற்கு சாதகமான முடிவு கிடைத்துள்ளது.
இதன்படி அவருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் குடியுரிமை வழங்க உள்ளதாக வெளிநாட்டு...
நித்திரையின் போது உயிரிழந்த 4 வயதுச் சிறுமி : ஹொரணையில் சோகம்
களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை பகுதியில் நித்திரையில் இருந்த போது நான்கு வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமி வழமை போன்று நித்திரையிலிருந்துள்ளார். இதன்போது சிறுமி சிறுநீர் கழித்தமையினால் அவருக்கு வேறு...
4 பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை
வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலத்சிங்கல பிரதேசத்தில் உள்ள மூன்று பாடசாலைகளுக்கும் மத்துகம கல்வி வலயத்திலுள்ள ஒரு பாடசாலைக்கும் நேற்று (07) முதல்...
நாட்டில் அதிக விலைக்கு அரிசி விற்பனை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் கடைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
இதனடிப்படையில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வோருக்கு 5 முதல்...