இன்றைய வானிலை முன்னறிவிப்பு
தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும்.
ஊவா...
இந்தியாவின் பிரபல நடன இயக்குநர் பிரபுதேவா இலங்கை விஜயம்!
இந்தியாவின் பிரபல நடன இயக்குநரும், திரைப்பட நடிகருமான பிரபுதேவா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
புதிய திரைப்படமொன்றின் பாடல் காட்சியொன்றை பதிவு செய்வதற்காக அவர் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
சாம் ரொட்ரிகோஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய்...
யாழில் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி: பாட்டிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலுள்ள விடுதியில் 12 வயதான தனது பேத்தியை விச மருந்துகள் ஏற்றி கொலை செய்த பாட்டியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை இன்று பார்வையிட்ட நீதவான், எதிர்வரும் 27ஆம் திகதி வரை...
பகிடி வதை சம்பவங்கள் தொடர்பில் அறியப்படுத்த விஷேட தொலைபேசி இலக்கம்
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடி வதை சம்பவங்கள் தொடர்பில் அறியப்படுத்துவதற்காக பொலிஸ் விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி 076 545 3454 என்ற கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு அது...
அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்த தீர்மானம்: புதிய திட்டம் நடைமுறை
மூன்று வருடங்களுக்குள் அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்தில் பயனடையும் நபர்களை வலுப்படுத்துவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க...
யாழில் மதுபிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!
யாழில் அனுமதியின்றி மத்திய அரசாங்கத்தால் அண்மைக் காலத்தில் 4 மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் ஆ.சிவபாதசுந்தரன் தெரிவித்தார்.
யாழில் இடம்பெறும் குற்றங்கள் தொடர்பான அதிகாரிகள் மட்ட விசேட கலந்துரையாடல் நேற்று யாழ் மாவட்ட...
உலகின் தலைசிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக மாறிய இலங்கை
சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
சுற்றுலா இணையத்தளமான Big Seven Travel இணையத்தளம் இதனை குறிப்பிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வாய்ப்புகளை கருத்திற்கொண்டு இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதாக...
எரிவாயு சிலிண்டர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு
கடந்த சில தினங்களாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதான நகரங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் எரிவாயு விற்பனையாளர்கள் தமக்கு நிறுவனத்திடமிருந்து எரிவாயு சிலிண்டர்கள்...
எலுமிச்சைப்பழத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு
நாடளாவிய ரீதியில் எலுமிச்சைப்பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, தற்போது ஒரு கிலோ கிராம் எலுமிச்சைப்பழம் 1400 ரூபாய் தொடக்கம் 1600 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக தற்போது சந்தையில்...
இலங்கையில் பக்கச்சார்பற்ற நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா அழைப்பு
இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய, உள்ளடக்கிய, பக்கச்சார்பற்ற, வெளிப்படையான மற்றும் சுதந்திரமான நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 54வது அமர்வில் ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுக்கான அமெரிக்கத் தூதுவர் கெல்லி பில்லிங்ஸ்லி,...