மாவீரர் நாள்தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
யாழில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றில் போரின் போது இறந்த விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூர நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என, ஜனாதிபதி வெளிநாட்டு ஊடகத்திடம் கூறியதாக வந்த செய்தியை ஜனாதிபதி...
முக்கியமான திட்டங்களை அதிரடியாக நிறுத்தினார் மகிந்த! தடுமாறும் பலர்…
முறையான ஆய்வு மேற்கொள்ளப்படும் வரை கடந்த அரசாங்கத்தின் திட்டங்களான எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா மற்றும் சலுகைக் கடன் திட்டங்களை நிறுத்தி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்தவகையில் தேசிய பொருளாதாரத்தின் முன்னுரிமை வழக்கும் திட்டங்களை அடையாளம் காணப்பட்டு...
யாரும் எதிர்பாராத முடிவை அறிவித்தார் ரணில்! வியப்பில் பலர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிக விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, கட்சியின் தலைமைப்பதவியை பிரதித் தலைவர் சஜித்...
கோட்டாபயவின் உத்தரவால் வீதிக்கு வந்த யாழ் மாநகரசபை தலைவர் ஆர்னோல்ட்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்பான நாட்டை உருவாக்கும் நோக்கில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விசேட வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் நாட்டில் திண்மக் கழிவுகளை முறையாக அகற்றுவதற்கு அரச...
பாடசாலை மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி
நாட்டில் உள்ள அரச பாடசாலைகள் எதிர்வரும் 29ஆம் திகதி மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக 2020ஆம் வருடம்...
பொலிசாரிற்கு பாதுகாப்புச் செயலாளர் விடுத்துள்ள அறிவுறுத்தல்
வணிக நகரான கொழும்பு உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான...
வடமாகாண ஆளுநராக கிரிகெட் வீரர் தெரிவு – வெளியானது ஜனாதிபதியின் முடிவு
வட மாகாண ஆளுநர் பதவியில் இழுபறி நிலவி வந்த நிலையில் வடக்கின் ஆளுநராக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் , இந்திய...
கிழக்கின் ஆளுநராக பிரபலமான பெண்ணொருவர் நியமனம்?
கிழக்கு மாகாண ஆளுநராக தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமான அநுராதா யஹம்பத் நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரன நியமிக்கப்பட இருப்பதாக இதற்கு முன்பு செய்திகள்...
ஜனாதிபதி கோட்டாபயவுடன் இந்தியா செல்லும் குழுவின் விபரம் வெளியானது
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான இந்தக் குழுவில் 8 பேர் இடம்பெறவுள்ளனர்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, முன்னாள்...
தொலைக்காட்சியில் அதாவுல்லா – மனோ எம்.பி மோதலின் பகீர் காட்சிகள்
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குளிர்ந்த நீரை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தோட்டத் தொழிலாளர் தொடர்பில் முறை தவறிய வார்த்தைகளை பாவித்தமையினாலேயே...









