சிவனுக்கு பூசகராக மாறிய பெளத்த துறவி!
மத நல்லிணக்கம் மட்டுமே இன நல்லிணக்கத்தை நோக்கிச் செல்லும்.
குறித்த படத்தில் உள்ள பிக்கு சிவலிங்கம் தமக்கு உரித்தான கடவுள் என்ற எண்ணப்பாடு அன்றி பூஜை வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்தால் நிச்சயமாக பாராட்டலாம்.
ஆம்! இரத்தினபுரி ரக்வென...
மட்டக்களப்பில் நிகழ்ந்த பெரும் சோகம்! மாயமான மூன்று இளைஞர்கள் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுகேணி பகுதியில் புதிதாக தோண்டப்பட்ட குளத்தில் இறங்கிய 3 இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
5 பேர் மீன்பிடிக்க சென்ற நிலையில் அதில் மூவர் தவறி...
கோட்டாபயவின் வெற்றியின் இரகசியம் எங்கு மறைந்திருந்தது தெரியுமா? வெளியானது புகைப்படம்
ஜனாதிபதி தேர்தலிற்காக கோட்டாபயவின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சமூக ஊடக பிரச்சாரத்திற்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இதற்காக மிகப்பெருமளவு பணம் கொட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது கோட்டாபயவின் சமூக ஊடக வலையமைப்பு பிரச்சார குழுவின்...
வடக்கு ஆளுனராக மீண்டும் சுரேன் ராகவன்? வெடித்தது புதிய சிக்கல்கள்..
வடக்கு ஆளுனராக சுரேன் ராகவனே மீண்டும் நியமிக்கப்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அல்லது நாளை புதிய ஆளுனர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிகிறது.
வடக்கு ஆளுனர் யார் என்பது தொடர்பாக நீண்ட விவாதம் அரசிற்குள்ளும்,...
நான் யார் என்பதை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்? கோட்டாபயவின் முக்கிய அறிவிப்பு
தான் ஒரு சர்வாதிகாரி இல்லை எனவும் சர்வாதிகாரியாக செயற்படுகின்றேனா என்பதை எதிர்கால நடவடிக்கையின் ஊடாக மக்கள் பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே...
அரச நிறுவனமொன்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏற்பட்டநிலை!
சப்ரகமுவ மாகாணத்தின் உள்ளுராட்சி சபைகளில் சுத்திகரிப்பு ஊழியர்கள் மத்தியில் புற்று நோய் ஏற்படும் ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாக சப்ரகமுவ மாகாண சுகாதார திணைக்கள தகவல் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சிற்றூழியர்களுக்காக நடத்தப்பட்ட வைத்தியப் பரிசோதனையின்...
அரசியலில் இருந்து விலகும் மங்கள இங்கிலாந்து பயணம்! தேசிய தலைவரான சஜித்
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அரசியலில் இருந்து விலகி அடுத்த மாதம் இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம அரசியலில் இருந்து விலகி தனது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும்...
கோட்டாபயவின் உத்தரவை உடன் நடத்திக் காட்டிய டக்ளஸ்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமது அமைச்சுக் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
கொழும்பு மாளியாவத்தையிலல் அமைந்துள்ள தமது அமைச்சின் அலுவலகத்தில் நேற்றைய...
பல்துறை ஆளுமை மிக்கவரை கிழக்கின் ஆளுநராக முடிவு செய்தார் கோட்டாபய
கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண பதவிப்பிரமானம் செய்துக்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே இந்த நியமனத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.
புதிய ஜனாதிபதி தெரிவையடுத்து ஏற்கனவே பதவி வகித்த 9 மாகாணங்களுக்குமான...
மைத்திரியின் பரிந்துரையில் வட மாகாண ஆளுநர் தெரிவு!
வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனை ஆளுநராக நியமிக்க கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வடக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் சகல தரப்புகளும்...









