யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் பலி!
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் சற்று முன்னர் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற இந்த விபத்தில்...
ஜனாதிபதி கோட்டாபயவின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு
பாராளுமன்ற கூட்டத்தொடரை, புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி ஒத்திவைப்பார் எனில், அடுத்த பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு 2020 ஆம் ஆண்டு, மே மாதம்...
நம் ஜனாதிபதியா இது? பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்!
நாட்டின் புதிய ஜனாதிபதியானகோட்டபாய ராஜபக்க்ஷ சென்ற வாகனத்தை பார்த்துபலரும் மூக்கில் விரல்வைத்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.
பொதுவாக சிறுபதவியில் உள்ளவர்கள் கூட ஆளணி இல்லாமலோ அல்லது BMWலயும் ஹெலிகெப்டர்லயும் இல்லாமலோ எங்கும் பயணிப்பதில்லை.
ஏன்? வாகனம் வரவில்லை என்பதற்காக...
4 மாதங்களில் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள்! அமைச்சர்களுக்கு ஜனாதிபதி போட்ட உத்தரவு
எதிர்வரும் நான்கு மாதங்களில் 375 அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கமைய நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக, அமைச்சர் டளஸ்...
யாழில் வீதியால் சென்ற பெண்ணின் நகை பறிப்பு- சி.சி.ரி.வி யால் மாட்டிய சோகம்
வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் யாழ் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச்...
யாரும் எதிர்பாராத ரணிலின் திடீர் அறிவிப்பு! வியப்பில் பலர்! அடுத்து என்ன?
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து விடைபெறுவதற்கு தீர்மானித்துள்ளார். என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கமைய பாராளுமன்றம் நிறைவடையும் போது தனது 42 வருடகால அரசியல் வாழ்க்கைக்கு...
நாட்டைவிட்டு வெளியேறும் விஜயகலா மகேஸ்வரன்
மக்களை திசை திருப்பி இளைஞர் யுவதிகளை ஏமாற்றி , வேலைவாய்ப்பு வாங்கிதருவதாக உறுதி வழங்கிய ஐ.தே.க கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவர் யாழ்ப்பாணத்தில்...
வட மாகாண ஆளுநா் தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு!
வட மாகாண ஆளுநா் நியமனம் தொடா் இழுபறியாக உள்ள நிலையில் மிக சிறந்த ஒருவரை வடமாகாண ஆளுநராக நியமிப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வடமாகாண முன்னாள் ஆளுநர்...
கிளிநொச்சியில் கடத்தப்பட்டு 3 மணித்தியாலத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்ட மாணவி! பொலிஸாரின் அசமந்த போக்கு!
கிளிநொச்சியில் மாணவியைக் கடத்தியவர்களைக் கைது செய்வதில் பொலிஸார் அசமந்தம் காட்டுவதாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.
கடந்த மாதம் 18 ஆம் திகதி பாடசாலை மேலதிக வகுப்புக்காக சென்று கொண்டிருந்த...
அரச நிறுவனங்களில் புதிய நியமனங்கள் எவையும் வழங்கப்படக்கூடாது! நிதியமைச்சு உத்தரவு
அரச நிறுவனங்களில் புதிய நியமனங்கள் எவையும் வழங்கப்படக்கூடாது என்று நிதியமைச்சு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சுக்களின் செயலர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நியமனங்கள் தொடர்பில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் வரை இந்த...








