வைத்திய நிபுணரை ஆளுநராக நியமித்த ஜனாதிபதி கோட்டாபய
மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
சற்றுமுன் புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
காது, மூக்கு மற்றும் தொண்டை ஆகியவற்றின் சிறப்பு...
ஜனாதிபதி கோத்தபாயவிற்கு பகிரங்க மடல் எழுதிய யாழ் பொது மகன்
அண்ண்மையில் இடம்பெற்ற இலங்கை சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற , முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டபாய விற்கு சில கருத்துக்களையும், சில சந்தேகங்களையும் குறிப்பிட்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் மகன் திறந்த மடல்...
யாழில் நேற்று இரவு நடந்த கோர விபத்து! குடும்பத்தலைவர் துடி.. துடிக்க மரணம்
சைக்கிளில் பயணம் செய்த குடும்பஸ்தரை பின்னால் வந்த கார் மோதித்தள்ளியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாப சம்பவம் யாழ்ப்பாணத்தில் இன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் கொக்குவில் கே.கே.எஸ் வீதிக்கு அண்மையாக இன்று இரவு...
மீண்டும் பதவியேற்கும் மைத்திரிபால சிறிசேன
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மலித்...
எங்களுக்கு பாடம் எடுக்கிறாரா ராஜபக்சவின் மகன்! நாமலின் கருத்துக்களால் கடும் கோபமடைந்த சீமான்
இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த மகிந்த ராஜபக்சவின் மகன் சமாதானத்தையும், அமைதியையும் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்கள் இலங்கைத்...
தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என ஜனாதிபதி உத்தரவு போடவில்லை – தற்போது வெளியான தகவல்
இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
இலங்கையின் தேசிய கீதம் இனிவரும் காலங்களில்...
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் காத்தான்குடியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடியில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதுவகையான மாற்றமொன்று ஏற்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.
இதுவரை காத்தான்குடியில், மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர், ஹெல்மட் பயன்படுத்துவதில்லை.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அதுதொடர்பிலான கவனத்தை செலுத்தியுள்ளனர்.
நீண்டகாலமாகவே அவர்கள்,...
வடக்கு ஆளுநர் யார்? பரபரப்பில் அதிகாரிகள்
வடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திரசிறி மீள ஆளுநர் கதிரைக்கு வருவாராவென்ற பரபரப்பு அனைத்து மட்டத்திலும் வரிரவி காணப்படுகின்றது.
இதனிடையே நடந்து...
ஜனாதிபதி கோட்டபாயவின் மற்றுமொரு அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் அரச ஊழியர்கள்
அரச உத்தியோகத்தர்கள் வெளிநாடுகளுக்கு பயணமாவதை இடைநிறுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர பணித்துள்ளார்.
இதனை நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் அறிவுறுத்தியகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாகாண ஆளுநரின்...
கோட்டாபயவின் மற்றுமொரு அறிவிப்பு! நடந்தேறிய உடனடி இராஜினாமாக்கள்!
இலங்கையின் அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட அனைத்து ஆளுநர்களையும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய...









