செவிப்புலனற்றோருக்கான சர்வதேச கிரிக்கெட் – வீரர்களுக்கு BTCL நிதி ஆதரவு
கிரிக்கெட் என்று சொன்னவுடன் ஆர்ப்பரிக்கும் மைதானமும் ஆவேசமாக சத்தமிட்டு விளையாடும் விளையாட்டு வீரர்களும் நினைவுக்குள் வந்து செல்வார்கள். ஆனால் ஓசை எதுவும் இல்லாமல் சைகை மொழி மூலமும் ஒரு கிரிக்கெட்டை நமது உறவுகள்...
வீதியில் விழுந்து கிடந்த யுவதி …கையெழுத்து வைத்துவிட்டு காணாமல் போன அம்யூலன்ஸ் சாரதி ! அம்பலப்படுத்திய மாநகரசபை உறுப்பினர்
யாழ்ப்பாண மாநகரசபையின் செயற்திறன் என்னவென்பதை யாழ் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
பெரும் நிதி வருமானம், முதல்வர் அடிக்கடி வெளிநாட்டு சுற்றுலா, புதிய கட்டடம் என ஆடம்பரம் காண்பித்தாலும், மாநகரசபையின் சாதாரண செயற்பாடுகளின் வினைத்திறன்...
யாழில் அத்துமீறி நுளைந்த பொலிஸாரை அடித்து விரட்டிய தமிழர்! வெளியான சர்ச்சைக்குரிய காணொளி!
யாழில் அத்துமீறி வீட்டுக்குள் வந்த பொலிஸாரை நபர் ஒருவர் திட்டி வெளியேற்றிய காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனை அருகில் உள்ளவர்கள் காணொளி எடுத்து வெளியிட்டுள்ளனர்.
யார் வீட்டுக்குள் வந்து பிடிப்பதற்கு அதிகாரம் கொடுத்தது என்று...
ஏ.எச்.எம்.பௌசீ சுதந்திர கட்சியிலிருந்து நீக்கம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசீ கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்றைய தினம் கூடிய போது, பௌசீயின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் இந்த...
இலங்கை நிகழ்ந்த சம்பவம் : மதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க!
தன்னைத் தீண்டிய பாம்புக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்த ஹெட்டிப்பொல, நாகொல்லாகொட பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்தப் பாம்பின் தலையைக் கடித்து துண்டாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து சுகயீனமடைந்த இளைஞரை...
தமிழர்கள் யாரும் ஒருபோதும் புதிய ஜனாதிபதியின் கருத்துக்களை ஏற்கமாட்டார்கள்!
நவம்பர் 19, 2019 அன்று கோட்டாபய ராஜபக்ச கூறிய ‘இலங்கையர்’ என்ற பதம் தமிழ்மக்கள் சிங்கள- பெளத்த நாடு எனும் அடையாளத்திற்குள் கரைந்து போகும் பாதையை சுட்டிக் காட்டுவதாகவே அமைந்துள்ளது.
அவரது கருத்தை எப்போதும்...
வடக்கின் ஆளுநராக முத்தையா முரளிதரன்?
வட மாகாண ஆளுநராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச...
யாழில் சோகத்தை ஏற்படுத்திய பாடசாலை மாணவியின் மரணம்!
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான...
புதிய அமைச்சர்களிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு!
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று அல்லது நாளை பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
இந்நிலையில் நியமனம் பெற்ற இரண்டு மணித்தியாலங்களில் அனைவரும் தத்தமது அமைச்சுக்கு சென்று பணிகளை தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய...
9 வருடங்களின் பின்னர் அமைச்சிலிருந்து வெளியேறிய ரிஷாத் !
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான ரிஷாத் பதியுதீன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிலிருந்து இன்று வெளியேறியுள்ளார்.
சுமார் 9 வருடங்களின் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.









