Srilanka

இலங்கை செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதியான கணிப்பை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்...

நள்ளிரவில் இடம்பெற்ற கொடூர விபத்து சம்பவம்… பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்தும் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த அரச போக்குவரத்து பேரூந்தும் மின்னேரியா பகுதியில் நேருக்கு நேர் மோதி கோர விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நள்ளிரவில் ஏற்பட்டுள்ளதாக...

இலங்கை சமூக வலைத்தளத்தில் கொண்டாடப்படும் ஹிருஷி வசுந்தரா ரீச்சர்..! முன்பு எப்படி இருந்தார் தெரியுமா?

இலங்கை சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிகம் கவனம் செலுத்தப்படும் ஒரு யுவதியாக ஹிருஷி வசுந்தரா ரீச்சர் தற்பொழுது பிரபல்யமாகியுள்ளார். கம்பஹா பகுதியில் ஆசிரியையாக கடமையாற்றும் இவர், ஒரு சிங்கள திரையுல நடிகையாகவும் திகழ்கின்றார். இந்நிலையில்...

தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய ஹிருணிகா

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர இந்த நாட்களில் தேர்தல் மேடைகளில் நான்கு ஆறு ஓட்டங்களை அடித்து வருகிறார். ஜனாதிபதித் தேர்தலின் போட்டி மேடையில் இருப்பவர்களை மட்டுமல்ல, அவர் ஜனாதிபதியையும் இந்த...

ஸ்ரீலங்கா கடற்படைத்தளத்தில் நிலக்கீழ் சித்திரவதை முகாம்! வெளிவந்துள்ள புதிய ஆதாரங்கள்!!

ஸ்ரீலங்கா கடற்படைத் தளத்தில் நிலக்கீழ் சித்திரவதை முகாம் இயங்கி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது ITJP (The International Truth and Justice Project) என்ற சர்வதேச அமைப்பு. ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி தலைமையில்,...

கோத்தபாய,பசிலால் இராணுவத்தினருக்கு இவ்வளவு கொடூரமான நெருக்கடியா!! மங்களவால் வெடித்தது புதிய சர்ச்சை

இராணுவத்தை பாதுகாப்பதாக கூறி தமது அரசியல் செல்வாக்கை நிலை நாட்டிய ராஜபக்ச குடும்பத்தினர் இன்று என்ன செய்வது என்று தெரியாமல் நிலை குலைந்து நிற்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தொடர்ச்சியாக...

எதிர்வரும் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்

அடுத்த ஆண்டு கடன் தவணை மற்றும் வட்டியாக ஒரு ட்ரில்லியன் ரூபாவுக்கு அதிகமான பணத்தை இலங்கை செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக கடனை செலுத்தும் தொகையானது ட்ரில்லியன்...

பாடசாலைகளை இலக்கு வைக்கும் கோத்தபாயவின் அடுத்த சூழ்ச்சி அம்பலம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக மாத்தறை மாவட்ட பாடசாலைகளை மையப்படுத்தி புதுவிதமான தேர்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான...

ஆதாரங்களை வெளியிட்ட ஹரின் பெர்ணாண்டோ..! கலக்கத்தில் மகிந்த அணி

மகிந்த அரசு சஹரான் உட்பட தீவிரவாத அமைப்புகளுக்கு சம்பளம் கொடுத்ததாக கூறிய அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ அதற்கான ஆதாரங்களை வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றையதினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர் காணல் நிகழ்ச்சி...

கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு! வெளியாகியுள்ள தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதற்கு கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன்...