Srilanka

இலங்கை செய்திகள்

நந்திக்கடல் போன்று பதில் வேண்டுமெனின் சுமந்திரன் வரட்டும்! ஞானசாரர் கொதிப்பு

சுமந்திரனுக்கும் நந்திக்கடல் போன்று ஒரு பதில் வேண்டுமெனின் வரட்டும். ஒரு மாதத்தில் அந்த பதிலை வழங்க இந்த நாட்டு மக்கள் தயார் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

நல்லைக் கந்தன் வீதிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை…!

ஈழமணித் திருநாட்டின் சரித்திரப் பிரசித்தி பெற்ற நல்லைக் கந்தனின் வடக்கு வீதியில் துர்க்கா மணி மண்டபத்திற்கு நேரெதிராக கிழக்கு நோக்கிச் செல்லும் வீதியே இது ஆகும். குறித்த வீதியானது யாழ் மாநகர சபை அதிகாரிகளின்...

இறுதிக்கட்ட பரபரப்பு! மைத்திரியின் விசேட நடவடிக்கையால் ஆட்டமிழக்கப் போகும் அரசியல் பிரபலம் யார்?

ஜனாதிபதித் தேர்தலின் வெப்பத்தின் மத்தியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டுக்கு ஒரு அறிக்கையை வெளியிடத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அரசியல் அரங்கில் பரவலாகப் பேசப்பட்ட கருத்துப்படி, இது பல அரசியல்வாதிகள், தற்போதைய மற்றும் தற்போதைய...

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் அட்டைகளுக்குப் பற்றாக்குறை..!!

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் அட்டைகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்குத் தற்காலிக சான்றுப் பத்திரங்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின்...

என் தங்கையை அடித்து துன்புறுத்தி கொன்று விட்டனர்! பரிதாபமாக உயிரிழந்த இலங்கைத் தமிழ் பெண்

ராஜாக்கமங்கலம் பழவிளையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இந்துராணி என்ற பெண் தூக்கில் தொங்கி உயரிழந்துள்ளார். 32 வயதுடைய ஒரு பிள்ளைக்கு தாயான இந்துராணி என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் கணவனான ஜோன் ஜீனத் தினமும்...

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்!

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைக் கட்டணம் தொடர்பில் இந்திய விமான நிறுவனங்களுக்கும் இலங்கைத் தரப்பினருக்குமிடையே பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது. யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் கடந்த 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட...

கோத்தபாய ஜனாதிபதியாக பதவியேற்றதும் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட போகும் நபர்?

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதும் ஓய்வு பெற்ற லெப்டினட் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிப்பதாக கோத்தபாய ராஜபக்ச உறுதியளித்துள்ளதாக...

அழகிய சிங்கள ரீச்சரைப் பார்த்து மனோ கணேசன் எழுதிய பதிவு

சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ள சிங்கள டீச்சர் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனின் பதிவு. தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் மொடல் அழகியான சிங்கள யுவதி ஒருவரது போட்டோசூட் புகைப்படங்கள் பற்றி அமைச்சர் மனோ கணேசன் தனது...

கொழும்பில் கரை புரண்டு ஓடும் வெள்ளம் – கட்டுநாயக்க விமான நிலைய செயற்பாடுகளும் பாதிப்பு!

இன்று காலை நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள அதிக மழையுடனான காலநிலை காரணமாக வெள்ளம் ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் தற்போது வரை கொழும்பின் பல பகுதிகளில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக...

இ.போ.ச.பேருந்தில் தமிழ்- முஸ்லிம்களிற்கு ஏன் இந்த அவலநிலை…! வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகள்

மத்துகம டிப்போவுக்கு சொந்தமான இ.போ.ச பேருந்தில் சிங்கள மொழியில் இனத்து வேசமாக எழுதப்பட்டிருக்கும் வசனம் தொடா்பில் சமூக வலைத்தளங்களில் விமா்சனங்கள் எழுந்துள்ளது. சிங்களவர்களிடம் புலியும் தோல்வியடைந்த நாட்டில் ஒட்டகம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என...