Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்.விமான நிலையத்தின் அடுத்த கட்ட விமான சேவை! எங்கு தெரியுமா?

சென்னை மற்றும் திருச்சியில் இருந்து, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்குப் பறக்கும் வணிக விமானங்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் திருச்சியில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறை முக்கிய பங்கு வகிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை சென்னையில்...

கருணாவின் மிக முக்கியஸ்தர் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் சிக்கினார்

மன்னாரில் உத்தரவை மீறிச் சென்ற சொகுசு வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் குறித்த வாகனத்தில் கேரள கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட கருணாவின் வலது கரமாக செயற்படும் முன்னாள்...

வவுனியாவில் அரங்கேறிய சம்பவம்…மதுபோதையில் அம்பியூலன்ஸ் வாகனம் செலுத்தியவருக்கு நேர்ந்த கதி!

வவுனியாவில் மதுபோதையில் அம்பியூலன்ஸ் வாகனம் செலுத்திய நபர் ஒருவருக்கு நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் 25,000ரூபா தண்டம் செலுத்துமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது. வவுனியா வீதிப் போக்குவரத்து பொலிஸாரினால் வாகனச்சாரதியை அழைத்து அவரிடம் ஆவணங்களை பரிசீலனை மேற்கொண்ட...

முக்கிய நாள் நாளை!! இன்று கோத்தபாய தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்திய மகிந்தவின் மிக முக்கியஸ்தர்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து தயான் ஜயதிலக்கவின் முகப்புத்தக பதிவு! பிரபல அரசியல் விமர்சகரான பேராசிரியர் தயான் ஜயதிலக்க தனது முகப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள ஈஸ்டர் தாக்குதல் குறித்த விடயம் விமர்சத்துக்குரிய பதிவாகியுள்ளது. மகிந்தவாதியான தயான் ஜயதிலக்க...

இலங்கை விமானப்படை தளபதியால்.. யாழ் விமான நிலையத்தில் இந்திய அதிகாரிகளிற்கு காத்திருந்த சோகம்??

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தரம் உயா்த்தி மக்களுக்கான விமான சேவையினை தொடங்குவதை விமாப்படை தளபதி விரும்பாத நிலையில், இந்திய தொழிநுட்ப குழுவினர் அநாகாிகமாக நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான...

தனிமையில் வசித்த வயோதிபப் பெண் சித்திரவதையின் பின்கொலை!

கோண்டாவிலில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நீதி விசாரணையின் போது, தெரியவந்துள்ளது. கொடூர குணமுடைய ஒருவனே பெண்ணை கொலை செய்துள்ளான். அவன் வயோதிபப் பெண்ணை...

உலகமே வியந்து பாா்க்கப்போகும் யாழ் தமிழனின் கண்டுபிடிப்பு!

தண்ணீரை மட்டுமே மூலதனமாக கொண்டு இயங்கும் தன்னியக்க இயந்திரம்.தற்காலிகமாக விபத்துக்களால் பாதிக்கப்பட்டோர்,படுக்கையில் விழுந்த நோயாளிகள்,விசேட தேவையுடையோர் ஆகியோரை பராமரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இயந்திரம்தான் இது. யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச்சேர்ந்த கோகுல் என்பவரின் அருமையான கண்டுபிடிப்பை கண்டறிந்த...

கைதான தாய்லாந்து அழகிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? பகீர் வாக்குமூலம்

கொள்ளுப்பிட்டியில் கடந்த சில தினங்களின் முன்னர் பொலிசாரால் விபச்சார விடுதியில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து அழகிகளின் நாளாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபா என விசாரணைகளில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது கைது செய்யப்பட்ட அழகிகளை...

கோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா! பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் கட்சிகள் ஐந்து ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார். தேசம் என்ற கோட்பாட்டை...

மன்னார் இலுப்பைக் கடவையில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு! ஆபத்தான நிலையில் இனியபாரதி! சிக்கிய மர்மப் பொருள்..

மன்னார், இலுப்பைக்கடவை வீதியில் அமைந்துள்ள கடற்படையினரின் வீதி சோதனை சாவடியில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார். குறித்த இடத்தில் கடமையில் இருந்த...