Srilanka

இலங்கை செய்திகள்

தான் பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய படுபாதகன்! தமிழர் தலைநகரில் நடந்த கொடுமை

கிண்ணியாவில் தனது பிள்ளையை கர்ப்பமாக்கியதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபரான தந்தைக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, 39 வயதுடைய தந்தை ஒருவர் தனது 15 வயதுடைய புத்திக்கூர்மை குறைந்த மகளை கர்ப்பமாக்கிய சம்பவம் கிண்ணியா பொலிஸ்...

கிளிநொச்சியில் கோரவிபத்து :யாழ்ப்பாணவாசி பலி -குழந்தை உட்பட நால்வர் படுகாயம்!

டிப்பர் வாகனம் ஹைஏஸ் வாகனத்துடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் கிளிநொச்சி ஏ9 வீதியில் 156ம் கட்டை பகுதியில் நேற்றுமாலை...

சேற்று நீரில் மூழ்கிய யாழ்ப்பாணம் விமான நிலையம்! வெடிக்கும் சர்ச்சைகள்

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் சேற்று நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 17ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டது. எனினும் கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் பெய்து வரும்...

கட்சியை பாதுகாக்க சந்திரிக்காவுடன் கைகோர்க்கும் வெல்கம மற்றும் அர்ஜுன ரணதுங்க!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆரம்பித்துள்ள அரசியல் நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள, அக் கட்சியின் உப தலைவரான குமார வெல்கம மற்றும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க...

அதிகாரத்தை இழப்பதற்கு முன் ஒருவரையேனும் துாக்கிலிடுவேன்..! ஜனாதிபதி மைத்திரி

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குவது தொடா்பாக நீதிமன்ற ம் சாதகமான தீா்ப்பை வழங்கினால் பதவிவிலக முன்னா் ஒருவருக்கேனும் தான் மரண தண்டணை வழங்குவேன் என ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஹில்டன்...

ஒரே வாரத்தில் அந்தர் பல்டி அடித்த கோத்தபாய

இறுதிப் போரை வழிநடத்தியது தாம் இல்லை என்று கடந்தவாரம் தெரிவித்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச, போரை முடிவுக்கு கொண்டுவர படையினரை வழிநடத்தியது தாமே என்று இன்றைய தினம்...

கோத்தபாய தொடர்பாக பல சர்ச்சைக்குரிய இரகசியங்கள்

முன்னாள் இராணுவ லெப்டினன் கேர்ணல் கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தில் கடமையாற்றிய போது, படையினரை மிகவும் மோசமாக நடத்தியதாகவும் இராணுவத்தில் இருந்து அவர் விலகியமை தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மிகவும் சர்ச்சைக்குரிய...

இளம்ஜோடியின் மோட்டார்சைக்கிளை உதைந்த பொலிஸ்காரர்களிற்கு நேர்ந்த கதி

இளம்ஜோடியொன்று மோட்டார் சைக்கிளில் சென்றபோது, போக்குவரத்து பொலிஸ்காரர் ஒருவர் அவர்களின் மோட்டார்சைக்கிளை காலால் உதைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போக்குவரத்து பொலிஸ்காரரை சுற்றிவளைத்த மக்கள் அவருடன் தர்க்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தனது அரசாங்கத்தில் இவர்களை தான் அமைச்சர்களாக நியமிப்பேன்! சஜித் உறுதி

ஊழல் குற்றச்சாட்டுக்கள் அற்றவர்களைத்தான் தனது அரசாங்கத்தில் அமைச்சர்களாக நியமிக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாஸ மேலும்...

கோத்தபாய அணியினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய தயாசிறியின் திடீர் அறிவிப்பு

உடன்பாட்டில் கையெழுத்திட்டாலும், கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ள போதும், பொதுஜன பெரமுனவின் தேர்தல் பேரணிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பங்கேற்காது என்று சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நடந்த...