Srilanka

இலங்கை செய்திகள்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் மீளப்பெறப்படும் – செஹான் சேமசிங்க பிறப்பித்த உத்தரவு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்காக தவறான தகவல்களை வழங்கி பணத்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை முறைகேடான வகையில் பெற்றுக்கொண்ட நலன்புரி...

சாதனை படைத்த இலங்கை பெண்! வரலாற்றில் முதல் முறையாக கிடைத்துள்ள வெற்றி

கானாவில் நடைபெற்ற நான்காவது Miss Teen Tourism Universe 2023 போட்டியில் இலங்கை பெண் முதல் முறையாக கிரீடம் வென்றுள்ளார். இலங்கையை சேர்ந்த நெலுனி சௌந்தர்யா, 2023 ஆம் ஆண்டிற்கான Miss Teen Tourism...

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்படுமா?

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இறக்குமதி...

தென்னிலங்கையில் தடையின்றிய மின்சாரம் – இன்று ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்

பொல்பிட்டிய - ஹம்பாந்தோட்டை இடையிலான 220 கிலோவாட் திறனுடைய புதிய மின் விநியோகக் கட்டமைப்பின் பரிமாற்றப் பணிகள் இன்று(24) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த அறிவித்தலை இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. காணி தொடர்பான பிரச்சினையால்...

கனடா செல்லும் கனவில் உள்ள மாணவர்களுக்கு ஏற்படப்போகும் நிலை

கனடாவில் வீடுகள் தட்டுப்பாடு ஏற்பட சர்வதேச மாணவர்களின் வருகையே காரணம் எனவும் எனவே அவர்களின் வருகையை கட்டப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் சுமார் 800,000 சர்வதேச மாணவர்கள் வாழ்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. வீடுகள்...

கண்டி பெரஹராவில் மதம்பிடித்த யானைகள் – மக்கள் பதற்றத்தில் ஓடியதனால் பரபரப்பு (படங்கள்)

கண்டியில் இரண்டாவது கும்புல் பெரஹரா வீதியில் நடைபெற்ற எசல பெரஹராவில் இரண்டு யானைகள் திடீரென மதம்பிடித்து குழப்பத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது எசல பெரஹராவினை பார்வையிட வந்த மக்கள் பதற்றத்தில் ஓடியதனால் அங்கு பரபரப்பு...

விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிகள்…!

நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு தொடர்பில் நிதியியல் சேவை வழங்குனர்களால் பின்பற்றப்பட வேண்டிய புதிய ஒழுங்கு விதிகள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 12 மாதகாலத்துக்குள் இந்த புதிய ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று...

இவ்வருடம் 8 இலட்சமாக அதிகரித்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

இந்த வருடம் 860,000 இற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்டில் 20 நாட்களில் 98,831 சுற்றுலா பயணிகள் வருகை...

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கடுமையாகும் சட்டம்

பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருட்களை விற்பனை செய்வோர்...

சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். உலகச் சந்தையில் ஏற்பட்டிருந்த விலை அதிகரிப்புக்கு அமைவாக கடந்த மாதமே சமையல் எரிவாயுவின் விலை...