புங்குடுதீவு மாணவி வித்தியா – இன்று யாழ். மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவு
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபர் தொடர்பில்...
செவ்வாய் கிரகத்தில் பெயரை பதிவு செய்ய ஓர் வாய்ப்பு
செவ்வாய் கிரகத்தில் பெயரை பதிவு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.
இதுகுறித்து நாசா அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
, செவ்வாய் கிரகத்தை ஆராய அடுத்த ஆண்டு அனுப்பப்படும்...
தமிழர்களும் முஸ்லிம்களும் உடமைகளுடன் வெளியேறுங்கள்! ஞானசாரர் கூப்பாடு
இலங்கை யாருடைய நாடு என்றும், இந்த நாட்டின் உத்தியோகபூர்வ மொழி எது? இந்த நாடு 2500 வருடங்களுக்கு முன்னரும் இருந்ததாக கூறிய அவர் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்கள் தோற்றம் பெறும் முன்னரே,...
மட்டக்களப்பில் 15 வயது சகோதரிக்கு 20 வயது அண்ணன் செய்த மிகப் பெரும் கொடூரம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பிரதேசத்தில் 15 வயது சிறுமியான சகோதரியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட 20 வயதுடைய சகோதரனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு...
கோத்தாவின் உடல் நிலை மோசம் – மகிந்தவிற்கு பறக்கும் தொலைபேசி அழைப்புக்கள்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தொடர்பில் போலியான பிரச்சாரங்கள் இடம்பெறுவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கோத்தாபய மீது சேறுபூசுவதற்காக சமூக ஊடகங்களை சிலர் பயன்படுத்துகின்றதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார் .
அந்தவகையில்...
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேறும் பங்காளி கட்சி? மீண்டும் ஆரம்பிக்குமா இழுபறி?
ஐக்கிய தேசிய கட்சி சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த முடிவெடுத்துள்ளதை அடுத்து, ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து விலக, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையிலான ஐக்கிய இடதுசாரி முன்னணி முடிவு செய்துள்ளது என...
7 ஆயிரம் இளைஞா், யுவதிகளுக்கு வழங்கப்பட்ட நியமனத்தை நிறுத்த உத்தரவு!
பயிலுநா் செயல்திட்ட உதவியாளராக நாடுபூராகவும் 7 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட நியமனத்தினை ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும் வரையில் இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவினை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப் பிரிய...
ரணிலின் மிக முக்கிய புள்ளி ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து வெளியேற்றம்?
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸநாயக்கவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய இடதுசாரி முன்னணி தீர்மானித்துள்ளது.
கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தலைமையிலான ஐக்கிய இடதுசாரி முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய...
யாழில் சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல்!!
யாழில் சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் பங்காளி கட்சியான புளொட்டின் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினரது வீட்டிற்கு குறிவைத்து இந்த பெற்றோல் குண்டு தாக்குதல்...
எனது குடும்பத்திலேயே நான் தான் மிகவும் அப்பாவி – கோத்தபாய
தமது ராஜபக்ச குடும்பத்தில் தாமே மிகவும் அப்பாவியான நபர் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கரும் இதனை...









