Srilanka

இலங்கை செய்திகள்

வடமாகாண சுகாதார தொண்டர்களுக்கு மீண்டும் நேர்முகத்தேர்வு

வடமாகாண ஆளுனரால் இடைநிறுத்தப்பட்ட சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்திற்கான நேர்முகத்தேர்வுகள் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்றும், இன்றும் நடைபெற்றன. நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் மேற்கொண்ட போராட்டத்தையடுத்து...

வெளிநாடு ஒன்றில் இலங்கை குடும்பத்தின் பரிதாப நிலை! தாயையும் பிள்ளைகளையும் காப்பாற்றிய மக்கள்

மத்திய கிழக்கு நாடு ஒன்றில் கடன் சுமையால் பல வருடங்கள் அறை ஒன்றுக்குள் முடங்கியிருந்த இலங்கை குடும்பத்திற்கு விமோசனம் கிடைத்துள்ளது. டுபாயில் கடன் சுமையினால் அறை ஒன்றுக்குள் இருந்து வெளியேற முடியாமல் முடங்கிய இலங்கை...

கோத்தபாய தொடர்பான உண்மையை வெளிப்படுத்தும் அமைச்சர்

அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொள்வதற்கு முன்னதாக கோத்தபாயவுடன் மிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்ட உதயங்க வீரதுங்கவை நாட்டிற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலன்னாவ பகுதியில்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவால் பெரும் கலக்கத்தில் சஜித்!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சஜித் பிரேமதாஸ தேர்தல் நடவடிக்கையை...

வரலாற்றுப் பிரசித்திபெற்ற ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதம்

வரலாற்று பிரசித்திப் பெற்ற சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீ மிதிப்பு நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இதன்போது அங்குள்ள வேம்பு மரத்திற்கு கீழ் தீ மூட்டப்பட்ட வேளை அந்த...

ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார் முன்னாள் இராணுவத் தளபதி

முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க சற்று முன்னர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாட்டில் அவர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய...

ரணிலிடம் இருந்து மைத்திரிக்கு பறந்த இரகசிய கடிதம்

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை ஒன்றை முன்வைத்து ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளர். நேற்று சனிக்கிழமை இவ்வாறு சுதந்திரக்...

ஜோன்ஸ்டன் சஜித் வசம்?

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். ஜோன்ஸ்டன் எம்.பி ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்...

மகிந்தவை தேடி வீட்டிற்கு ஓடிய கருணா? இதுதான் காரணம்….

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் கருணாவிற்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு மகிந்தவின் இல்லத்தில் நடைபெற்றது. தேர்தல் அறிவிக்கப் பட்டதில் இருந்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி எல்லா கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது ஈ.பி.டி.பி...

யாழ்ப்பாணத்தில் கோவிலுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் புரட்டாசி விரதத்திற்காக கோவிலுக்குச் சென்ற பெண்னொருவரின் கைப்பை திருடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலில் இடம்பெற்றுள்ளது. புரட்டாசி சனி விரத வழிபாட்டிற்காக யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலுக்கு சென்ற குறித்த பெண்ணின் கைப்பை...