சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு ரணிலை மிரட்டிய இரு முக்கிய நாடுகள்? இரகசியம் கசிந்தது…
விடமாட்டேன் கட்சியின் யாப்பின் படி நான்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று அடம்பிடித்த ரணில் சஜித்துக்கு ஏன் விட்டுக் கொடுத்தார் என்ற ஒரு ரகசியம் கசிந்துள்ளது தனது அரசியல் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் எம்.எம்.நிலாடீன் அவர்கள்.
தொடர்ந்து...
கொடிகாமம் பகுதியில் இரவில் நடந்த சோகம்….தீடீரென மயங்கி விழுந்த முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்
தென்மராட்சி - கொடிகாமம் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இன்று (27) இரவு 7.00 மணியளவில் கொடிகாமம் பேருந்து நிலையத்திற்கு பின் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த...
கைப்பற்றப்பட்ட விடுதலைப்புலிகளின் தங்கம் – சுங்க உயரதிகாரிகள் இருவர் கைது!
கைப்பற்றப்பட்ட விடுதலைப்புலிகளின் தங்கத்தை முறையற்ற விதமாக கடற்படைக்கு விடுவித்த குற்றச்சாட்டில் முன்னாள் சுங்க உயரதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த அதிகாரிகள் நிதிக் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் முன்னாள் சுங்க...
வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இளம் பெண் மேற்கொண்ட இழிவான செயல்! மடக்கிப் பிடித்த மக்கள்
வவுனியாவில் பேரூந்தில் பயணித்த பெண்ணிடம் பணத்தை திருடிய பெண் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் வவுனியாவில் இன்றுமாலை இடம்பெற்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்றையதினம் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட பேரூந்தில் இருந்து தாயும்,...
தோல்வி நிச்சயமா? பெண் ஜோதிடர் வெளியிட்ட கருத்து! சஜித்தின் நம்பிக்கை!
# மஹிந்த போன்று கோட்டாபாயவின் தோல்வியும் உறுதியா? பெண் ஜோதிடர் வெளியிட்ட தகவல்
# ஜனாதிபதி வேட்பாளராக சஜித் அறிவிக்கப்பட்ட பின் முதல் தடவையாக ஊடகங்களுக்கு கூறிய விடயம்
# கோட்டா ஜனாதிபதியால் வெளியுறவு கொள்கை...
சிறுவர் வைத்தியசாலையில் இலஞ்சம் கொடுப்பவர்களிற்கு முன்னுரிமை! தாதியின் அடாவடி
கொழுப்பில் உள்ள பிரபல சிறுவர் வைத்தியசாலையின் தாதி ஒருவரின் செயல்பாடு தொடர்பில் அங்கு செல்பவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த வைத்தியசாலைக்கு சிகிற்சை பெறுவதற்காக குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்தே சிகிற்சை பெற்று...
சஜித் தொடர்பில் மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னச் சின்னத்தில் களமிறங்குகின்ற ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை நிச்சயம் தோற்கடித்துக்காட்டுவோம் என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை...
சஜித் வேட்பாளரானதன் எதிரொலி! மகிந்த – மைத்திரியிடம் இருந்து படையெடுக்கும் பல அரசியல் பிரபலங்கள்
ஐ. தே. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ள நிலையில், கடந்த இரு தசாப்தங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் UNP யை விட்டு வெளியேறிய முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைவதற்கு இணக்கம்...
விமானத்தில் காற்று வாங்க பெண்செய்த செயல்! கடைசியில் நடந்தது என்ன?
காற்று வாங்குவதற்காக, தான் பயணித்த விமானத்தின் அவசர வழி ஜன்னலை திறந்து வைத்த பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.
சீனாவின் யூஹன் நகரிலிருந்து லன்ஹூ நகருக்கு, பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை புறப்பட...
மதவெறிபிடித்த மிருகமே ஞானசாரர்; கடும் ஆத்திரம் வெளியிட்ட பிரமுகர்!
பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மதவெறி பிடித்த மிருகமே என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம் சாட்டி கடும் ஆத்திரம்...









