ஜனாதிபதியாக சஜித்! பிரதமராகும் மைத்திரி! திரைமறைவில் நடக்கும் பல நகர்வுகள்
சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் இணைந்து எதிர்கால அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அடுத்த ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறுவதற்கு...
ஐரோப்பிய நாடொன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் பெண் மரணம்
ஜேர்மனியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த பெண்ணொருவர் சிசிக்சை பெற்றிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
வீதி விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள்...
பிரபல வர்த்தகரின் வீட்டுக்குள் வாளோடு புகுந்த கொள்ளையர்கள்! மடக்கிப் பிடித்த பொது மக்கள்
மல்வானை பகுதியிலுள்ள பிரபல வர்த்தகரின் வீட்டிற்குள் வாள்களுடன் புகுந்து கொள்ளையிட முயற்சித்த கும்பலை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று இரவு பத்து மணியளவில் குறித்த கும்பல் முஸ்லிம்...
யாழில் இருந்து ஆரம்பமாகின்றது நேரடி விமான சேவை!
யாழ். பலாலி விமான நிலையத்தில் இருந்து ஒக்டோபர் நடுப்பகுதியில் நேரடி விமான சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும இதனை தெரிவித்துள்ளார்....
மத மாற்றம் செய்யும் குழுக்கள் யாழில் நிகழ்ந்தும் அட்டூழியம்! தட்டிக்கேட்ட 5 பெண்களுக்கு நேர்ந்த நிலை
யாழ்.பொன்னாலை பகுதியில் கிறிஸ்த்தவ மத பிரச்சார நடவடிக்கைகள் அதிகாித்திருக்கும் நிலையில் அதனை தட்டிக்கேட்ட 5 பெண்கள் உட்பட 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
பொன்னாலை பகுதியில் அண்மைக்காலமாக திட்டமிட்ட மத பிரச்சார நடவடிக்கைகள்...
கொய்யாப்பழ ஆசையால் பரிதாபமாக பலியான நான்கு வயது சிறுவன்!
பொத்துவில் பகுதியில் கொய்யாப் பழம் பறிக்க மரத்தில் ஏறிய சிறுவன் ஒருவன் மரத்திலிருந்து தவறி கிணற்றில் விழுந்து உயிாிழந்துள்ளான்.
பொத்துவில் - ஆர். எம். நகர் பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுவனின் வீட்டின்...
ஜேர்மனியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை சென்ற பெண்ணிற்கு காத்திருந்த பெரும் சோகம்
கடந்த மாதம் 29 ஆம் திகதி மதவாச்சியில் பாரிய விபத்து ஒன்று நிகழ்ந்தது.
ஜேர்மனியில் இருந்து விடுமுறையில் வந்த குடும்பம் ஒன்றே இந்த விபத்தில் சிக்கியிருந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்து சிகிற்சை பெற்றுவந்த திருமதி. சத்தியா...
இலங்கையர்களின் இதயங்களை உடையச் செய்த காட்சி! கண்ணீரை வரவைக்கும் செயல்! மனிதநேயம் உள்ளவர்களுக்கு மட்டும்!
மனிநேயம் அற்ற செயல்களை இன்று பல இடங்களில் பார்க்க முடிகிறது. சான்றுக்கு இலங்கையில் கண்டியிலிருந்து சென்ற புகையிரதம் ஒன்றில் பயணிக்கும் பயணிகள் தொடர்பில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன.
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள்....
விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும் மஹிந்த? காரணம் இதுதானாம்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சி.வி விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு மறைமுகமாக வலியுறுத்துவதாகவும் அது தொடர்பில் சி.வி விக்னேஸ்வரன் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட...
ஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி! கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி பதில்
ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தன்னுடைய ஆதரவு இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை மகிந்த...









