23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்? ரணிலிற்கு பேரிடியான செய்தி
சஜித் பிரேமதாசா எதிர்வரும் 23ம் திகதி பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்ற தகவல் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக உலாவி வருகிறது.
கடந்தவாரம் சஜித் பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்றும், பின்னர் சுபநேரம் அமையாததால் பதவியேற்கவில்லையென்றும் தகவல்...
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குகிறார் ஹிஸ்புல்லாஹ் !
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனி முஸ்லிம் வேட்பாளராக களமிறங்க முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை உலகத்திற்கு ஓரணியில் நின்று...
ரணிலின் திட்டங்களை தவுடு பொடியாக்கிய சஜித்! திணறும் ஐதேக…! குழப்பத்தில் உறுப்பினர்கள்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி பெரும் குழப்பத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறுவதாக அக்கட்சியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்குப் பின்னர் மீண்டும் அரசமைத்த ரணில்...
கோத்தபாயவின் சுவரொட்டிகள் அவசரமாக ஏன் கிழிக்கப்பட்டன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் அவருக்காக வைக்கப்பட்டிருந்த பதாதைகள், சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற...
யாழ் மக்களிற்கு மகிழ்சியை ஏற்படுத்திய மைத்திரி
யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிதண்ணீர்ப் பிரச்சினைத் தீர்வுக்காக தயாரிக்கப்பட்டுள்ள மாற்றுக் குடிநீர்த் திட்டப் பணி எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாண குடிநீர் திட்ட பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
கடந்த 2018 ம்...
கோத்தபாயவை மாயமாக்க கூடிய ஐ.தே.க வேட்பாளர் பெயர் வெளியானது
பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா என்பவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு பெரும் பலமாகும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவரின் ஊடாகவே ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ளப் போவதாக கொழும்பில் இடம்பெற்ற...
வவுனியாவில் அதிகாலையில் வீட்டைவிட்டு ஓடிய காதல் ஜோடியால் ஏற்பட்ட பரபரப்பு! 12 பேர் சிக்கினர்
நெடுங்கேணியில் இளம்பெண்ணொருவரை கடத்திய கும்பல் ஒன்றை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கடத்தலில் தொடர்புபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
வவுனியா வடக்கு காஞ்சிரமோட்டை பகுதியை சேர்ந்த யுவதியே கடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
நேற்றிரவு காஞ்சிரமோட்டையிலிருந்து...
யானை இல்லையென்றால் பருந்தில் பறக்க சஜித் திட்டம்!
சஜித் பிரேமதாசவை ஐ.தே.கட்சி ஜனாதிபதி வேட்பாளராக்காது போனால் பருந்து சின்னத்தில் அவர் களம் இறங்க பேச்சு வார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சஜித்தின் தந்தை ஆர்.பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருக்கு எதிராக...
யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று கையும் களவுமாக மாட்டிய இளைஞன்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவ சேவையாளர்களின் அலைபேசிகளைத் திருடிய இளைஞன் இன்று வசமாக மாட்டிக்கொண்டார்.
வைத்தியசாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஒருவாரத்துக்குள் மருத்துவ...
அண்ணனால் தங்கைக்கு நேர்ந்துள்ள கொடூரம்! திருகோணமலையில் சம்பவம்
திருகோணமலை - சீனக்குடா பகுதியில் தங்கையை தாக்கி காயப்படுத்திய அண்ணனை சீனக்குடா பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தீவரகம்மானை, இரண்டாம் பியவர, சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே கைது...









