Srilanka

இலங்கை செய்திகள்

A/L மாணவி ஹொட்டலில் கொலை! பின்னணியில் அதிர வைக்கும் உண்மைகள்..

குருநாகல் மெல்சிரிபுரவிலுள்ள ஹொட்டல் அறையொன்றில் இருந்து 20 வயது யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது மரணத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் நகரில் தனியார் வகுப்பிற்கு சென்ற தமது...

வீதியில் சென்ற தம்பதியருக்கு நேர்ந்த சோகம் – கணவன் பலி – ஆபத்தான நிலையில் மனைவி

மாவனெல்லயில் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்த தம்பதியினர் விபத்துக்குள்ளானதில் கணவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை அரநாயக்க வீதியில் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த கணவர் மற்றும்...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்! பல பகுதிகளில் கொட்டிக் கிடக்கும் தங்கம்

இலங்கையில் பல பகுதிகளில் தங்கம் உட்பட பல கனிம வளங்கள் நிறைந்திருப்பதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. தங்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக பணியகம்...

வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை! வெளியான மற்றுமொரு முக்கிய தகவல்..

தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ. 496 உயர்ந்து ரூ. 26, 976-க்கு விற்பனையாகி வருகிறது. விலை உயர்ந்தாலும் தங்கத்தின் விற்பனை பாதிக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச விவகாரங்கள் விலை உயர்வுக்கு முக்கிய...

விடுதலைப்புலிகளின் தலைவர் இப்படிப் பட்டவரா? சட்டத்தரணி மெலனி திசநாயக்கா

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வார்த்தைகளின் வர்ணிப்புக்கு அப்பாற்பட்டவர் என சட்டத்தரணி மெலனி திசநாயக்கா தெரிவித்துள்ளார். தான் ஒரு சிங்களக்குடிமகளாக இலங்கையரசு எங்களிற்கு அளித்த பொய்யான கருத்துருவாக்கங்களால் விடுதலைப்புலி அங்கத்துவர்களை கொடுமையான பயங்கரவாதிகள் என்றே நம்புவது...

கொழும்பில் யாழ்ப்பாணத்தவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை; சம்பவத்தை அறிந்த உறவினர்கள் அதிர்ச்சியில்!

கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் ரயிலில் மோதுண்டு யாழ்ப்பாணவாசி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு (31) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையை சேர்ந்த தம்பையா மகேந்திரன் (65) என்பவரே உயிரிழந்தவராவார். மருதானையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த...

இந்த அவலத்திற்கு யார் காரணம்? பல நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஒருவரை யாழில் சிலர் ஆதரிப்பதா?

மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்கு வரக்கூடாது என மலேசிய தமிழர்கள் எதிர்ப்பு காட்டுகின்றனர். மகிந்த ராஜபக்ச லண்டனுக்கு வரக்கூடாது என லண்டன் தமிழர்கள் போராடுகின்றனர். மகிந்த ராஜபக்ச திருப்பதிக்கு சாமி கும்பிட வந்தால் கூட தமிழ்நாட்டில் உள்ள...

உலகின் முதல் விமானி இராவணன்தான்! பெருமை கூறும் இலங்கை

இராவணன் தான் என உலகின் முதல் விமானி என இலங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில். இராவணன் பழங்காலத்தில் பயன்படுத்திய முறைகள் என்ன என்பது குறித்தும் ஆய்வு நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில்...

காணொளி எடுத்த மர்ம நபரால் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை சந்தேகத்திற்கு இடமான முறையில் காணொளி எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் நடத்திய விசாரணையில் இவர் அம்பாறை – அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் நபர் எனத் தெரியவந்துள்ளது. உடனடியாக விரைந்த பொலிஸார்...

யாழில் சிக்கிய 104 பட்டதாரிகள் வேலையை இழந்த பரிதாபம்

ஏற்கனவே அரச பணியிலுள்ள விபரத்தை மறைத்து, பட்டதாரிகள் நியமனத்திலும் அவர்கள் அரச பணி பெற முயற்சித்துள்ள 104 பேர் சிக்கியுள்ளனர். நாடு முழுவதிலுமுள்ள வேலையற்ற பட்டதாரிகள் 16 ஆயிரம் பேருக்கு இன்று அரச நியமனம்...