Srilanka

இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவியின் உயிரை பறித்த மிருகம்; சோகத்தில் ஆழ்ந்த ஊர்!

மஹியாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பல்ல, குடாவெவ பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் குறித்த சிறுமியின் பாட்டி பலத்த காயங்களுடன் மஹியாங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில்...

மட்டக்களப்பில் பரபரப்பு; அமலநாயகி மற்றும் அவரது மகள் மீது தாக்குதல்?; மடக்கிப்பிடித்த இளைஞர்கள்; பின்னணியில் முக்கிய புள்ளி?!

வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் துணைத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவருமான அமலநாயகி மற்றும் அவரது மகள் மீதும் இனந்தெரியாத நபர்கள் இன்று மாலை உந்துருளியாள் மோதி தாக்குதல்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காணாமல் போன இளைஞன் – நேற்று கண்டுபிடிக்கப்பட்ட சடலம்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தற்கொலை தாக்குதலில் காணாமல் சமையல் கலைஞரின் உடல் நேற்றைய தினம் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஷங்கிரிலா ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான விஹக தேஜாந்த என்ற இளைஞனின் சடலம் நேற்று கனேமுல்ல...

இளைஞன் பரிதாப பலி; தமிழர் தாயக பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற சோகம்!

வவுனியாவில் இன்று இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இருந்து மெனிக்பாம் நோக்கி சென்ற இரண்டு மோட்டார் சைக்கிளில்கள் கல்லாறு அருவித்தோட்டம் சந்தியில் ஒன்றையொன்று...

பலாலி விமான நிலையத்திற்கு கிடைத்தது அனுமதி; அடுத்த வாரம் நிகழ்வுள்ள மாற்றம்!

பலாலி விமான நிலையத்திலிருந்து அனைத்துலக விமானங்களை இயக்குவதற்கு அனைத்துலக வான் போக்குவரத்துச் சங்கம் (IATA) அனுமதியளித்துள்ளதாக சிவில் விமான சேவை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் பலாலி விமான...

நாளை மறுதினம் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நல்லூர் திருவிழா! பொலிஸாரின் நடவடிக்கை தீவிரம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்களை சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இன்று நேரில் ஆராய்ந்தனர். அடியவர்களைச் சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பதற்கு...

லண்டன் மாப்பிள்ளையால் ஏமாற்றபட்ட வவுனியா யுவதி! கண்ணீர்க் கதை!

புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் இளைஞன் ஒருவர் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவரை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது, சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த...

பதவி விலகுகிறாரா வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன்? மைத்திரியின் திடீர் முடிவுகள்…

நாட்டின் 9 மாகாணங்களின் ஆளுநா்களும் அடுத்தடுத்து பதவி விலகிவருகின்றனர். இந்த நிலையில் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனும் எதிா்வரும் புதன் கிழமைக்கு முன்பதாக பதவி விலகவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தொிவிக்கின்றன. ஜனாதிபதி செயலகம் விடுத்த வேண்டுகோளை...

அண்டவெளியிலிருந்து இலங்கையை படம் பிடித்த ராவணா – 1 ! வரலாற்றில் இடம்பிடித்த அரிய நிகழ்வு

இலங்கையின் முதலாவது செய்மதி ராவணா-1 சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து தனது முதலாவது ஒளிப்படத்தை அனுப்பிவைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி அதிகாலை 2.16 மணியளவில் இந்தச் செய்மதி கிழக்கு வேர்ஜினியா கடற்கரையில் உள்ள நாசாவின்...

அதிகாலையில் இலங்கையை உலுக்கிய கொடூரம் – பெண்கள் உட்பட 6 பேர் பலி – பலர் ஆபத்தான நிலையில்…

களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் 56 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தனியார்...