ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழ் ஆணழகன் – அவமானப்படுத்திய விளையாட்டு துறை அமைச்சு
ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கை சார்பாக வெண்கலப்பதக்கத்தை வென்றெடுத்த மாதவன் ராஜ்குமாருக்கு தேனீர் கோப்பையை விளையாட்டு துறை அமைச்சு வழங்கியுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தமாதம் 27,28,29 திகதிகளில் இடம்பெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில்...
நல்லுாா் திருவிழா தொடர்பில் ரணிலின் முக்கிய அறிவிப்பு
நல்லுாா் கந்தசுவாமி ஆலயம் மற்றும் மடு மாதா ஆலயம் ஆகியவற்றின் திருவிழாக்களை எந்த அச்சமும் இல்லாமல் நடாத்துமாறும் அங்கு பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்படும் எனவும் பிரதமர் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளாா்.
அலரிமாளிகையில் நேற்றுப்...
வடபகுதி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
யாழ்ப்பாணத்துக்கும் - கொழும்புக்கும் இடையில் தினமும் நடைபெறும் ரயில் சேவை நான்கிலிருந்து ஆறாக நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் இரவு தபால் ரயில் சேவையில் நேரமாற்றம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது...
அம்பாறையில் இரட்டை குழந்தைகளை கொலை செய்த தாயின் பரபரப்பு வாக்குமூலம்
அம்பாறையில் இரட்டை குழந்தைகளை படுகொலை செய்து பரபரப்பை ஏற்படுத்திய தாய், அது தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பலமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன் எனினும் சாக முடியவில்லை. இதனால் பிள்ளைகளை கொலை செய்தால் தூக்குத் தண்டனை...
வவுனியாவில் மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்து! அதிருப்தியில் பெற்றோர்
வவுனியாவில் தனியார் நிறுவனம் ஒன்றின் செயற்பாடு காரணமாக மாணவிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தனியார் கல்வி நிறுவனம் ஒன்று மாணவர்களின் தனிப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் விபரங்கள் அடங்கிய ஆவணங்களை குப்பையில் வீசியமையினால்...
கிளிநொச்சியில் இரத்த வெள்ளத்தில் தாயும், மகனும் சடலங்களாக மீட்பு! வெளிவந்துள்ள புதிய தகவல்
கிளிநொச்சி - ஜெயந்திநகர் பகுதியில் தாயும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அயல் வீட்டுக்காரரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளதாக தகவல்கள்...
யாழ் சுதுமலை அம்மன் கோவிலில் பலரையும் கவர்ந்த வித்தியாசமான அன்னதானம்
சுதுமலை அம்மன் கோவிலில் நடைபெற்ற ஒரு அன்னதான நிகழ்வில் கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.
முற்றிலும் இயற்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகளில் அடியவர்களிற்கு அன்னதானம் வழங்கப்பட்டிருந்தது...
கொழும்பு வந்த மர்மப் பொதி : சேதனையிட சென்ற அதிகாரிகளிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
போர்த்துக்கல் நாட்டிலிருந்து கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திற்கு வந்த பொம்மைகள் அடங்கிய பொதி ஒன்றிலிருந்து 3050 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொழும்பு 14, லெயார்ட் பிராட்வேயில் வசிக்கும் 27 வயது இளைஞர்...
வவுனியாவில் மானமுள்ள தமிழன் யாரும் இல்லையா..? காத்தான்குடியாக மாறும் வன்னி
வவுனியா மாவட்டம் காத்தான்குடியாக மாறப்போகின்றதா? இதற்கு யார் பொறுப்பு என சிறிரெலோ கட்சியின் இளைஞரணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியா நகரில் அமைக்கப்பட்டுள்ள அத்துமீறிய கட்டிடம் தொடர்பில் அவர் இன்றையதினம் ஊடகங்களுக்கு...
ஜரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயன்ற முல்லைத்தீவு பெண்ணிற்கு விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி!
இங்கிலாந்து நோக்கி பயணிக்க முயற்சித்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் போலியான வீசா...









