பெண்ணின் தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடியவருக்கு நேர்ந்த கதி
திருகோணமலை, லிங்கநகர் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிய கொள்ளையர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து நையப்புடைத்துள்ளனர்.
இன்று காலை 9 மணியளவில் லிங்கநகர் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பெண்ணொருவர் சென்றுவிட்டு வீட்டுக்கு...
சஜித் சென்றால் அவருக்கும் அதோ கதிதான் எச்சரிக்கும் மஹிந்த
தந்தையின் வழியிலேயே தானும் பயணிக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச கூறி வருகின்றார். அவ்வாறானால் அவருக்கு அதோ கதிதான்.
தயவு செய்து அவரது தந்தையின் வழியில் செல்ல வேண்டாம் என்று அந்த அரசியல் இளைஞனுக்கு கூறிக்கொள்ள விரும்புவதாக...
யாழ் பொன்னாலையில் மீண்டும் இன்று மதமாற்றச் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் துரத்தியடிப்பு
பொன்னாலையில் ஆட்கள் அற்ற வீடொன்றில் ஞாயிறன்று பாடசாலை நடத்துவது என்ற பெயரில் போதனையிலும் ஜெபத்திலும் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவ மதமாற்றக் கூட்டம் ஒன்று இன்று துரத்தியடிக்கப்பட்டது.
ஊர் மக்களும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து...
கிளிநொச்சியில் சொந்த மகளிற்கு தந்தை செய்த பதற வைக்கும் செயல்! பொலிஸார் வலைவீசி தேடுதல்
கிளிநொச்சி பரந்தன் சிவபுரத்தை சேர்ந்த 13வயதான சிறுமியே, தனது தந்தையால் சீரழிக்கப்பட்டவர்.
தனது சொந்த மகளையே பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கிய தந்தை தலைமறைவாகியுள்ளார். அவரை வலைவிரித்து பொலிஸார் தேடி வருகின்றனர்.
சிறுமி சீரழிக்கப்பட்டதையடுத்து, கடந்தவாரம் தனது தாயாருடன்...
கொழும்பிலுள்ளவர்கள் மற்றும் உள் நுழைபவர்களிற்கு முக்கிய அறிவித்தல்
ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி வரை கொழும்பிலிருந்து வெளிச் செல்லும் ஒழுங்கையின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மாற்று வழியாக, தும்முல்ல சுற்றுவட்டத்தின் ஊடாக பௌத்தாலோக்க மாவத்தைக்கு பிரவேசிக்கும் வாகனங்கள், தேர்ஸ்டன் வீதி வழியாக...
பெயரை மாற்றிய ஞானசார தேரர்!
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தனது மாற்றிக்கொள்ள நேரிட்டுள்ளதாக அந்த அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் நிறுவனம் ஞானசார தேரரின் பெயரை தடை செய்துள்ளதே...
யாழை உலுக்கிய கிணற்றிற்குள் இருந்த பெண்ணின் சடலம்! வெளியான திடுக்கிடும் தகவல்
வடமராட்சி தம்பசிட்டி பகுதியில் நேற்று கிணற்றிற்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தப்பிக்க் கூடாது என்பதற்காக தனது கைகளை தானே கட்டி...
கனடாவில் சாதனை படைத்த யாழ்ப்பாண மாணவி!
கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் மாணவி சாதனை படைத்துள்ளார்.
ரொரன்டோ கல்விச் சபையில் 2019ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் அனைத்திலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற நான்கு மாணவர்களில் இலங்கை மாணவியும் ஒருவராவர்.
விக்டோரியா பாடசாலையைச் சேர்ந்த தமிழ்...
யாழ்ப்பாணத்தை கலக்கிய பலநாள் திருடன் சிக்கினான்!
யாழ்ப்பாணம் மணல்தறை ஒழுங்கையில் அண்மை நாட்களில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்ட திருடன் பொதுமக்களால் நேற்று மடக்கிப் பிடிக்கப்பட்டான்.
இத் திருடன் மணல்தறை ஒழுங்கையில் அண்மையில் சில வீடுகளில் ரீவி, காஸ் சிலிண்டர், கைத் தொலைபேசி...
சுவிட்சர்லாந்தில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்! சடலத்தை மீட்ட காவல்துறையினர்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிட்சர்லாந்தில் நாட்டின் சொலதூன் மாநிலத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசித்துவரும் தமிழ் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட சயந்தன் எனப்படும் இளைஞன் கிட்டதட்ட இரண்டு...









