Srilanka

இலங்கை செய்திகள்

பாடசாலையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மாணவி! கண்ணீரை வர வைக்கும் சம்பவம்

தென்னிலங்கையில் பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரின் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. காலி பாடசாலை ஒன்றில் 10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். நேற்று முன்தினம் இரண்டாம் தவனை பரீட்சைகள்...
jaffna accident death

யாழில் அதிகாலையில் நடந்த சோகம் – இளைஞன் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணத்தில் அதிகாலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகி உள்ளார். விபத்து சம்பவம் வடமராட்சி, நெல்லியடிப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளும்...

முகம் சுளிக்க வைக்கும் நிலையில் கீரிமலை புனித தீர்த்தக் கேணி!

யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதி சுற்றுலாப் பயணிகளை மிகவும் வெகுவாகக் கவர்கின்ற ஒரு பிரதேசமாகும். அந்தவகையில் கீரிமலை புனித தீர்த்தக் கேணி, கீரிமலைக் கடல், அங்குள்ள பண்டைய கட்டிடங்கள் மற்றும் சிற்பங்கள், மாருதப்பூரவல்லியின் குதிரை முகம்...

மட்டக்களப்பில் உயர் தர மாணவி தற்கொலை! வெளிவரும் பல காரணங்கள்! எது உண்மை??

செங்கலடி மத்திய கல்லூரி எட்டாம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இம்மாணவி தாயும் தந்தையும் வெளிநாட்டில் உள்ள நிலையில் அம்மம்மாவின் பாதுகாப்பில் செல்வராசா தரணியா -13 வயது , எட்டாம்...

வீட்டில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தம்பதிகள் – மனைவி உயிாிழப்பு

வவுனியாவில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கணவன் மற்றும் மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த சுமங்கலி என்பவராவார். வவுனியா பொதுமண்டப வீதி 1ம் ஒழுங்கையில்...

கொழும்புக்கு செல்வதாக கூறி வேறு நாட்டுக்கு செல்லும் விமானத்தில் ஏறிய இலங்கை பெண்!! பின்னர் நடந்தது என்ன?

சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புவுக்கு செல்வதாக கூறிவிட்டு ப்க்ரைன் விமானத்தில் ஏறிய இலங்கை பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு கடந்த 18ம் திகதி சென்ற ஏர்...

வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள மகிழ்ச்சிகர செய்தி

இந்த மாத இறுதிக்குள் சுமார் 12,000 பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு...

குடும்பஸ்தரிற்கு நடந்த கொடூரம்! முல்லைதீவில் நள்ளிரவில் இடம்பெற்ற பதை.. பதைக்கும் சம்பவம்

முல்லைத்தீவில் வீடு ஒன்றுக்குள் புகுந்த மர்ம கும்பலொன்று வீட்டு உரிமையாளர்களை கை கால் வாய்களை கட்டிப்போட்டு அவர்களின் வீட்டு அருகில் கிடங்கு ஒன்றை கிண்டி மூடிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த...

யாழ்ப்பாணம் சோமாலியாவா பதை.. பதைக்கும் காட்சிகள்! மனச்சாட்சி உள்ளவர்களிற்கு மட்டும்

காரைநகர் மொந்திபுலத்தில் முதியோர் ஒருவர் பெற்ற பிள்ளைகளால் ஏமாற்றப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு தனியே வாசித்து வருகிறார். முதியோர் குறித்து தெரிவிக்கையில், காரைநகர் மொந்திபுலத்திலுள்ள பகுதியில் வாசித்து வருபவர் பாலசிங்கம் (வயது - 80)...

தமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை! இவரைத் தெரியுமா?

மட்டக்களப்பு செங்கலடி முருகன் ஆலயத்தில் அண்மையில் நடந்த பொதுக் கூட்டத்தில் 12 இலட்சம் ரூபாய்க்குரிய கணக்கு விபரங்கள் இல்லாததால் அதனை தட்டிக் கேட்ட நபருக்கும் நிர்வாகத்திற்கும் இடையே நடந்த அடிதடியில் ஒருவர் காயம்...