Srilanka

இலங்கை செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்தவரா? சிக்கிய மூன்று நபர்கள்!

மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுடன் தாக்குதல் நடத்த வந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. அத்துடன், மானிப்பாய் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன்...

யாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா! அலை மோதும் கூட்டம்..

வளம் கொழிக்கும் பூமியான யாழ் மண்ணிலும் கூட, அருமையான விவசாய நிலங்கள் கிருமிகளை அகற்றும் பீடை நீக்கிகள் எனக் கூறப்படும் ரசாயனக் கலவை மிக்க மருந்துகளினால் எமது விவசாய விளைபொருட்கள் அனைத்தும் நச்சுத்...

இலங்கை பெண்கள் பற்றிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்- என்ன தெரியுமா?

இலங்கை பெண்களில் 40 சதவீதமானோர் அதிக உடற்பருமனைக் கொண்டதாக இருப்பதாக புதிய ஆய்வின் மூலம் அதிர்ச்சி தகவலொன்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை சுகாதார அமைச்சின் வைத்திய ஆய்வு பிரிவின் போஷாக்கு விஷேட வைத்தியர் திருமதி ரேணுகா...

விடுதலைப் புலிகளின் வருவாய்த்துறை அலுவலகம் இயங்கிய பகுதி படையினரால் சுற்றி வளைப்பு! காரணம் இதுவா??

வவுனியா புளியங்குளத்தில் உள்ள வீட்டுக் கிணறொன்றிலிருந்து இன்று காலை இராணுவத்தினரால் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து இந்த ஆயுதங்களை...

யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன்; சட்ட மருத்துவ அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் முதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கியுள்ளது என்று சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் கூறினர். மானிப்பாய் -...

மானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்? இப்படியாம்..

யாழ்ப்பாணம் மானிப்பாய் இணுவில் வீதியில் சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை இரவு எட்டு மணி நாற்பது நிமிடமளவில் இலங்கைப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுக்கு...

யாழில் மதம் மாற்ற முயன்ற குழுவை விரட்டிய இளைஞர்கள்!

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பொன்னாலை மற்றும் கல்விளான் கிராமங்களில் மதம் பரப்பும் நோக்கத்துடன் சுவிசேசக் கூட்டம் நடத்துவதற்கு முற்பட்ட கிறிஸ்தவ சபை ஒன்றின் உறுப்பினர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். பொன்னாலையில், கிறிஸ்தவ மக்கள் எவரும் வசிக்காத...

தூக்கில் தொங்கிப் பலியான யாழ் பிரபல கல்லுாரி மாணவன்

தூக்கில் தொங்கிய நிலையில் யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் மரணமடைந்துள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் வெளியாகிய செய்திக் குறிப்பில்.. இந்துக் கல்லூரியின் ஈடிணையற்ற கலைச்செல்வம் இவன் கால்பதிக்காத துறைகள் அரிது பதித்தவை அத்தனையும்...

சுட்டுக்கொல்லப்பட்ட கவிகஜன் தொடர்பாக வெளியான புதிய தகவல்கள்!

கொடிகாமம் கச்சாயைச்சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் என்ற இளைஞன் நேற்றிரவு பொலிசாரால் யாழ். மானிப்பாய் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்துவிட்டார் என்றும் ஒரே ஒரு பிள்ளையான இவர் தாயாருடனே வாழ்ந்து வந்தார்...

மீண்டும் பலவீனமடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் சற்று அதிகரித்த நிலையில் காணப்பட்ட இலங்கை ரூபாவின் பெறுமதி வார இறுதியில் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய...