Srilanka

இலங்கை செய்திகள்

யாழை நாசமாக்கும் ஐஸ்கிறீம் கடையின் முறைகேடு! பின்புலத்தில் விளையாடியது அரசியல் செல்வாக்கா! பணமா?

அண்மையில் யாழ் பண்ணை கடற்கரையில் ஒரு ஐஸ்கிறீம் கடை திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐஸ்கிறீம் கடையானது , யாழ் மாநகரசபைக்கு சொந்தமான கட்டடத்தை தனியார் வர்த்தகர் ஒருவர், கேள்வி கோரல் மூலம் பெற்று வர்த்தக நிலையத்தை...

ஓய்வூதியம் பெறுபவர்களிற்கு மகிழ்ச்சியான செய்தி!

அனைத்து ஓய்வூதியக்காரர்களினதும் ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 43 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் கம்பனிகள் திருத்த சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம்...

இரவில் தனியாக பயணிக்கும் பெண்களா நீங்கள்: அப்டினா இது உங்களுக்கு தான்..!

ஆட்டோவில் பயணம் செய்யும் பெண்களுக்கான அவசியமான பதிவு. இந்தியா முழுக்கவே இரவு நேரத்தில் பெண்கள் பயணம் செய்வது சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. இதில் பெண்கள் பல்வேறு அத்துமீறல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும், இன்றைய சூழலில்...

கறுப்பு ஜூலை – 1983இல் இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் நடந்தது என்ன?

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி முதல் சில வாரங்கள் இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என...

இதயத்தை கிழித்த சம்பவத்தில் இதுவும் ஒன்று : இந்திய பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்காக கலங்கி அழுத எம்.பி.!

ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு செலுத்தப்படாத மவுன அஞ்சலி நான் இறந்த பிறகு எனக்கும் செலுத்த வேண்டாம் என மைத்ரேயன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு மைத்ரேயன், லட்சுமணன்,...

இலங்கைக்கு லண்டன் குப்பையை கொண்டு வந்த தமிழன் யார் தெரியுமா?

Hayleys Free Zone களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ள கழிவுகள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 130 கொள்கலன் பெட்டிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த Ceylon Metal Processing Corporation (Pvt) Ltd நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் சசிகுமாரன்...

தெல்லிப்பளை வைத்தியசாலை பெண் மருத்துவ அதிகாரி திடீர் மறைவு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் மருத்துவ அதிகாரி ஒருவர் மர்ம காய்ச்சல் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மயக்க மருந்துவர் சண்முகரட்ணம் தெய்வாம்பிகை (வயது 42) என்பவரே உயிரிழந்தார். அவரை...

பிரபாகரன் இருந்திருந்தால் உங்களுக்கு இந்த தைரியம் வந்திருக்குமா! நாடாளுமன்றில் சீறிய சார்ள்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் கன்னியாவில் இந்து மத குருமார் மீது இவ்வாறு சுடுதண்ணீர் ஊற்றியிருக்க முடியுமா? அவ்வாறு ஊற்ற அவர்களுக்கு தைரியம் வந்திருக்குமா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

மட்டக்களப்பை பதற வைத்த சம்பவம்! வைத்தியர்கள் மூவர் உட்பட அறுவர் கைது

மட்டக்களப்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவின் வைத்தியர்கள் மூவர் உட்பட அறுவர் சந்தேகத்தின் பேரில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு வைத்தியசாலையில் இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறுவர் கைது...

யாழில் மீண்டும் ரவுடிகள் அட்டகாசம்! பட்டப்பகலில் ஆசிரியர்க்கு நேர்ந்தகதி..

நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த ஆசிரியரொருவரின் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. இந்த துணிகர சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது பருத்தித்துறை வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில்...