யாழில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் – குடும்பத்தின் பரிதாப நிலை
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, கொடிகாமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை...
பொலிஸாரிடம் வசமாக சிக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பிரிவினர்
கொழும்பு-கண்டி பிரதான வீதியில் வாகன சாரதி மீது பிரமுகர்கள் பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேர் கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்துகமவை சேர்ந்த ஹெவேஜ் காமினி விஜேசூரியா மற்றும்...
வெள்ளவத்தையில் பல்கலைக்கழக மாணவனுடன் சிக்கிய 47 வயதான குடும்பப் பெண்
கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் யாழ் பல்கலைக்கழக மாணவனுடன் முகப்புத்தகத்தில் நட்பாக இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
கணவரால் மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் 3 பிள்ளைகளின் தாயாரான 47 வயதான குடும்பப்...
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சுட்டது யாரை தெரியுமா ….. வெளிவந்த தகவல்
மானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்கல் நடத்த சென்ற ஆவா குழுவைச் சேர்ந்தவரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
மானிப்பாய் - இணுவில்...
ஆசை அதிகமானதால் 92,000 ரூபாயை இழந்த யாழ்ப்பாண அதிபர்! நீங்களும் அவதானம்..
தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளும் மோசடிக்காரர்கள், அதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளது என கூறி பண மோசடியில் ஈடுபடுவது நீண்டகாலமாக நடந்து வருகிறது.
இப்படியாக யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபர் ஒருவரை ஏமாற்றி அவரிடமிருந்து 92,000 ரூபாயை...
பல்கலைக்கழக மாணவனுடன் சிக்கிய 47 வயதான குடும்பப் பெண்
கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் யாழ் பல்கலைக்கழக மாணவனுடன் முகப்புத்தகத்தில் நட்பாக இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
கணவரால் மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் 3 பிள்ளைகளின் தாயாரான 47 வயதான குடும்பப்...
காலில் வீழ்ந்து மன்னிப்பு கோரிய அமைச்சர் ரஞ்சன்!!
பிக்குகள் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்து சம்பந்தமாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கரை சந்தித்து காலில் வீழ்ந்து மன்னிப்பு கோரியுள்ளார்.
பிக்குகளை அவமதிக்கும் வகையில் வெளியிட்ட கருத்து தொடர்பில்...
யாழில் இரவு வேளையில் இடம்பெற்ற அசம்பாவிதம்! பொலிஸ் நிலையத்தை நாடிய வீட்டு உரிமையாளர்!
யாழ்ப்பாணம் கச்சேரி வீதி மூத்த விநாயகர் கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனம் தெரியாத கும்பல் ஒன்று உடமைகளை சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. 3 மோட்டார்...
யாழில் ஏற்படப் போகும் பேராபத்து! வெளியானது வீடியோ
5G அலைவரிசை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி, யாழ். மாநகர முதல்வரின் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு நேற்று அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, யாழ்.மாநகர சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...
முஸ்லிம் மாணவிகள் முன் மாணவர்களை இழிவான செயலை செய்த தூண்டிய ஆசிரியை! தீவிர விசாரணை
முஸ்லிம் மாணவிகளின் முன்னிலையில் பன்றி இறைச்சியை உண்ணுமாறு ஏனைய மாணவர்களுக்கு கூறிய கல்கிஸ்ஸை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை மீது விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வாவின்...









