வெளிநாட்டு பெண் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த யானை
சித்துல்பவ்வ ரஜமஹா விகாரைக்கு சென்ற 24 வயதுடைய வெளிநாட்டு பெண் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
நேற்று பிற்பகல், விகாரையின் நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள சங்குவாசலுக்கு முன்பாக படம் எடுக்கச் சென்ற...
டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி! கோதுமை மா விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அனுமதி பத்திரம் இல்லாதவர்கள் கோதுமை மா இறக்குமதி செய்வதை தடை செய்து விட்டு இரு பிரதான நிறுவனங்களுக்கு மாத்திரம் கோதுமை மா விநியோகத்தில் தனியுரிமை வழங்கப்பட்டுள்ளமை முறையற்றது என மக்கள் விடுதலை முன்னணியின்...
11 வயது சிறுமியை வன்கொடுமை செய்த தேரர்
மச்சவாச்சியில் தேரர் ஒருவர் 11 வயது சிறுமியை வன்கொடுமை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அத் தேரரை அம்பன்பொல பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மச்சவாச்சி - வனமல்கொல்லாவ...
டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!
அமெரிக்க டொலரின் ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்டின் (SPOT Exchange Rate) அதிகபட்ச பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம்(18.07.2023) அமெரிக்க டொலரின் 'ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்' 322.80 ரூபாவாக...
அரச பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது: யாழில் சம்பவம்
யாழில் இருந்து அக்கரைப்பற்று செல்லும் அரச பேருந்தில் கஞ்சாவினை கடத்த முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நேற்றையதினம் (18.07.2023) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்நேகநபரிடமிருந்து 4 கிலோ 160 கிராம் உள்ளடங்கிய...
கொழும்பில் ஹோட்டலில் யுவதி பாலியல் வன்புணர்வு -கோடீஸ்வர வர்த்தகர் கைது
கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் யுவதியை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் காவல்துறை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் காவல்துறை குழுவினால் நேற்று...
இலங்கையில் கடுமையாகவுள்ள சட்டம் – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வெளியிட்ட தகவல்
ஆபத்தான விபத்துக்களை ஏற்படுத்தும் வாகனங்களின் சாரதிகளை பரிசோதிப்பது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ விளக்கமளித்துள்ளார்.
“வாகன சாரதிகள்...
உலக வங்கி இலங்கையிடம் முன்வைத்த கோரிக்கை
பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நேபாளம், மாலைதீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பரிஸ் ஹெடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளதாக...
இலங்கையில் முட்டை விலை குறித்து வெளியான முக்கிய தகவல்!
நாட்டில் முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர்...
நிலாவெளி கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட வவுனியா சிறுவர்கள் மீட்பு
வவுனியாவில் இருந்து திருகோணமலைக்கு விஜயம் செய்ய வந்து நிலாவெளி கோபாலபுரம் பகுதியில் கடலுக்குச் சென்ற மூன்று சிறுமிகள் மற்றும் சிறுவன் ஒருவரும் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காப்பாற்றப்பட்டதாக பிரதி காவல்துறை...