பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு! பெற்றோரிடம் வாக்குமூலத்தைப் பெற நடவடிக்கை
அநுராதபுரத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (17.06.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
கெக்கிராவை பிரதேசத்திலுள்ள மாணவியின் வீட்டிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ருகுணு பல்கலைக்கழக மாணவி
ருகுணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23...
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணியை அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை...
இலங்கையில் உயிரிழந்த ஐரோப்பிய பெண் – சடலத்தை அடையாளம் காண வந்த தோழி
இலங்கையில் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய டென்மார்க் பெண்ணின் சடலத்தை அடையாளம் காண அவரது தோழி ஒருவர் இலங்கை வந்துள்ளார்.
சடலத்தை அடையாளம் காண்பதற்காக அவரது தோழி...
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தை உயிரிழப்பு
குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
04 மாதங்கள் நிறைவடைந்த பின் வழங்கப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு நாளின் பின்னர் திடீர் சுகவீனம்...
பொலிஸார் என அறிமுகம் செய்து வீட்டினுள் புகுந்து கொள்ளை இட்டு சென்ற கும்பல்
பதுளையில் வாள் மற்றும் தடிகளை ஏந்தியவாறு வர்த்தகர் ஒருவரின் வீடொன்றிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கி தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை - ஹல்தோட்டை பிரதேசத்தில் நேற்று இரவு இச்...
நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில...
கற்பிட்டியில் படகு ஒன்றுக்குள் சிக்கிய கிலோ கணக்கிலான தங்கம்
கற்பிட்டியில் கடல் மார்க்கமாக எடுத்துச் செல்ல முயன்ற 08 கிலோ 450 கிராம் தங்கத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்னிமுந்தலம் பகுதியில் நேற்று காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்...
பருப்பு என்ற போர்வையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பொருள்
பருப்பு என்ற போர்வையில் இலங்கைக்கு 39,000 கிலோகிராம் உழுந்து கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கை சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
48,000 கிலோ கடலை பருப்பு என கூறி 482,550 ரூபா சுங்க வரியாக...
பேராதனை மருத்தவமனையின் மர்மமான செயற்பாடு – யுவதியின் மரணம் தொடர்பில் குடும்பத்தினர் குற்றச்சாட்டு
பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட யுவதியின் மரணமடைந்த சம்பவம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
21 வயதான சமோதி சங்தீபனி கடந்த திங்கட்கிழமை வயிற்றுப்போக்கு காரணமாக கெட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்றைய தினம்...
சிறிலங்காவில் தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம்
சிறிலங்காவில் தெடருந்து இயந்திரம் மற்றும் இயந்திரத் தொகுதிகளுக்கான தட்டுப்பாடு காரணமாக வழமையான நேர அட்டவணைக்கு அமைய தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளாந்த சேவைகளுக்காக 74 இயந்திரங்களும் ...