மனைவியை 12 முறை கத்தியால்குத்திக் கொலை செய்த கணவர்! யாழில் கொடூரம்
கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், குருநகரில் இடம்பெற்றது.
கணவரால் 12 இடங்களில் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி இன்று பிற்பகல் யாழ். போதனா...
யாழ் மகளிர் கல்லூரியில் ஆளுநர் அலுவலக அதிகாரிகள் விசாரணை
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் மாணவிகளிடம் வசதிக் கட்டணம் பெறப்பட்டமை உள்ளிட்ட மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆளுநர் செயலக அதிகாரிகளால் இன்று விசாரணை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி நிர்வாகத்தால் மாணவிகளிடம்...
யாழில் துரத்தித்.. துரத்தி மனைவியை அறுத்த கணவன்!! பின்னர் மனைவிக்கு நேர்ந்த கதி
குடும்பத் தகராறு காணரமாக கணவனால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
குறித்த தம்பதியர்களிற்கிடையில் தினமும் வாய்த்தர்க்கம் இடம்பெறுவது...
பிக்பாஸில் பங்குபெற்றுள்ள லொஸ்லியாவின் தந்தை எங்குள்ளார் தெரியுமா? குடும்பம் தொடர்பாக வெளியான பல தகவல்கள்!
இந்தியாவிலுள்ள தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிலையில் முதல் இரண்டு பாகங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் -3 சில தினங்களும் முன் தொடங்கியது. இதில்...
யாழில் 111.7 மில்லியன் மோசடி! நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்
யாழ்.குடாநாட்டில் இயங்கிய நிதி நிறுவனம் ஒன்றின் ஊடாக சுமாா் 111.7 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்யப்பட்டமை அம்பலத்திற்கு வந்திருக்கின்றது.
குறித்த மோடி சம்பவம் தொடா்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த...
சஹ்ரானின் மனைவி மற்றும் குழந்தைக்கு நீதிமன்றில் நடந்தது என்ன? வெளிவந்த சில தகவல்கள்
விசாரணை ஒன்றுக்காக அழைத்து வரப்பட்ட சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவிடம் மூடிய அறையில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று காலை சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா...
இலங்கை அணி கொடுத்த இன்ப அதிர்ச்சி! இதயம் வெடித்து உயிரிழந்த இளைஞன்
தொடர் தோல்விகளுக்கு முகங்கொடுத்து வந்த இலங்கை கிரிக்கெட் அணியின் திடீர் வெற்றியால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி திரில் வெற்றியை பதிவு...
கொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்! வெளிநாட்டு பெண்ணின் துணிச்சல்
விசேட அதிரடி படையினரின் சுற்றிவளைப்பில் வெளிநாட்டு பெண்ணொருவரின் இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் புறநகர் பகுதியான கடுவெலயில் பிலிப்பைன்ஸ் பெண்ணொருவர் இரகசியமாக நடத்திவந்த தொலைத்தொடர்பு நிலையம் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
இன்று காலை 11.30 மணியளவில்...
விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை ஏன் , எப்போது புறக்கணித்தார்கள் தெரியுமா…
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முஸ்லிம் இனத்தவர்களும் இணைந்து தம்முயிரை நீர்த்தவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இருப்பினும்
1990 ஆண்டிற்கு பிறகுதான் முஸ்லீம்களுக்கு எதிராக புலிகள் போராட ஆரம்பித்தார்கள். அதற்கான காரணம் காட்டிக்கொடுப்பும் கூட்டிக்கொடுப்பும்.
20.06.1990...
யாழில் பிரபல பெண்கள் பாடசாலைக்குள் அதிரடியாக புகுந்த ஆளுநரின் செயலணி..! சிக்கினர் அதிபர்..
யாழ்.நகரை அண்மித்ததாக உள்ள பிரபல்யமான பெண்கள் உயர்தர பாடசாலையில் பாடசாலை அபிவிருத்தி சங்க நிதி என்ற பெயரில் இடம்பெற்ற பாரிய மோசடி அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த பாடசாலையில் உயா்தர வகுப்பு மாணவர்களிடம் பாடசாலை அபிவிருத்தி சங்க...









