கடல் அலையில் சிக்கிய தாயும் மரணம் – பெரும் சோகத்தில் உறவினர்கள்
கடந்த வாரம் தென்னிலங்கையில் கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
ஹட்டனை சேர்ந்த ஹசினி...
யாழின் நடு வீதியில் மயங்கி வீழ்ந்த தாயால் பரபரப்பு! காரணம் என்ன?
மண்டபத்திற்கு வெளியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்: பொலிஸ் பாதுகாப்புடன் தமிழ் அரசு கட்சி தேசிய மாநாடு!
யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உணர்வுபூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இலங்கை தமிழ்...
அனுராதபுரத்தில் நடந்த கொடூரம் : 27 ஆடுகளை விஷம் வைத்து கொலை செய்த நபர்!
27 ஆடுகளுக்கு விஷம் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அனுராதபுரம் தந்திரிமலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் பப்பாசி தோட்டத்தை சேதப்படுத்திய...
பாடசாலைகளின் நேரத்தில் வருகிறது மாற்றம்?
தென் மாகாண சபைக்கு உட்பட்ட அரச பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் முதல் பிற்பகல் 2.30 மணி வரை செயற்பட வேண்டும் என தென்மாகாண ஆளுநர் காரியாலயத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நண்பகல் 12.30 மணியளவில்...
யாழில் 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம்; மக்கள் எதிர்ப்பு!
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரமொன்றை அமைக்க வேண்டாம் என தெரிவித்து, பிரதேச மக்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் கோபுரத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் கதிர்வீச்சினால் கர்ப்பிணிப் பெண்கள் சிறுவர்கள்...
யாழில் நள்ளிரவில் யுவதிக்கு நேர்ந்த கதி! கதறக் கதற இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்
யாழ் சங்கத்தானையில் குடியிருப்புக்கள் செறிந்து காணப்பட்ட பகுதியில் முன்தினம் 10.30 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பலொன்று இளம் பெண்ணை கடத்தி அடாவடியில் ஈடுபட்டது.
சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம்...
ரிசாத் பதியூதீன் தொடர்பில் இன்று வெளியான அதிமுக்கிய தகவல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனும் எந்தவித தொடர்பும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமசிங்க, நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இன்று எழுத்து...
யாழில் பிரசவித்த குழந்தையுடன் வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்
யாழ்ப்பாணத்தில் பிரசவித்த ஆண் குழந்தையுடன் வீடு திரும்பிய பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மீசாலை, மேற்கு சாவகச்சேரியை சேர்ந்த குபேந்திரன் லோஜிதா என்ற 37 வயது பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த பெண்...
இலங்கையில் கள்ளக்காதலை நேரில் கண்டதால் மாமியாரை கொன்ற மருமகள்! மகனும் சேர்ந்து நாடகம்
சாரதியுடனான சல்லாபத்தை நேரில் கண்ட மாமியார்: மாமியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட மருமகளும், கள்ளக்காதலனும்..!
பெண்ணொருவரின் தகாத உறவு, அவரின் மாமிக்கு தெரிய வந்ததால் அவரைக் கொலை செய்து காதலனுடன் இணைந்து தூக்கில்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழிற்கு இப்படி ஒரு நிலையா?
கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட பிரமுகர்கள் தங்கும் அறை பகுதியில் நீண்டகாலமாக உள்ள வரவேற்பு பலகையில், தமிழ் மொழியில் இலங்கையின் பெயர் தவறாக உள்ளது.
இந்த வரவேற்பு பலகை பொருத்தப்பட்டிருந்தபோதும், இதுவரை யாரும் அதை...









