ஹிஸ்புல்லா முஸ்லிம் அல்ல? வெடித்தது புதுப் புரளி…
இலங்கையை ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள். எவருமே எதிர்பாராத நேரத்தில் நடந்த இத் தாக்குதல்களால் நிலைகுலைந்தது இலங்கை.
இத் தாக்குதல்களின் பின்னர் பல்வேறு தேடுதல்கள், கைதுகள், விசாரணைகள் என்று பாதுகாப்பு தரப்பினர்...
கிளிநொச்சியில் சற்றுமுன்னர் கோர விபத்து : இரு இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!
கிளிநொச்சியில் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுகண்டியை அண்மித்த ஏ-9 வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
முறுகண்டியை அண்மித்துள்ள செல்வபுரம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து...
ரிஷார்ட் – அசாத் சாலி – ஹிஸ்புல்லா ஆகியோரின் பதவிக்கு இன்று மாலைக்குள் மூடுவிழா?? தடுமாறும் மைத்திரி..
அமைச்சர் ரிஷார்ட் , ஆளுநர்மார் அசாத் சாலி ,ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலக வலியுறுத்தி கண்டியில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை அத்துரலியே ரத்தன தேரர் ஆரம்பித்தார்.
ஜனாதிபதி மைத்ரிபாலவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நம்பகரமாக...
பலாலி படைத்தளத்திற்குள் குண்டுவெடிப்பு! சிப்பாய் ஒருவர் பலி! ஐவரின் நிலை..
பலாலி படைத்தளத்திற்குள் இன்று பழைய குண்டுகளை அகற்றும்போது, ஏற்பட்ட எதிபாராத குண்டுவெடிப்பு சம்பவமொன்றில் ஒரு இராணுவ சிப்பாய் பலியானதுடன் 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் மக்கள் குழப்பம் அடையத் தேவையில்லை இராணுவ...
எனது மகனின் உடலையே முதலில் பார்த்தேன்… திருகோணமலையில் கொல்லப்பட்ட மாணவனின் தந்தை
எனது மகனின் படுகொலைக்கு இலங்கையில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை என திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார்
அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு...
வவுணதீவு பொலிஸார் கொலை செய்யக் கட்டளையிட்டது யார்? அதிர்ச்சித் தகவல்
வவுணதீவில் இரு பொலிஸார் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அடிப்படைவாத குழுவே செயப்பட்டுள்ளமை கடந்த ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப் பின்னர் தெரியவந்தது.
இந்த கொலை விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் போராளிகளை இணைத்து அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டதுடன்,...
கடந்த மாத தாக்குதல் சார்ந்த காணொளி ஒன்றில் ஹிஸ்புல்லாவும் சிக்கினார்? நீங்கள் பார்க்காத பகீர் காட்சிகள்
ஈஸ்டர் தாக்குதலுக்கு சில தினங்களுக்கு முன் அளுநர் ஹிஸ்புல்லா மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகியவரை ஹோட்டல் ஒன்றில் ஹிஸ்புல்லா சந்தித்த மாதிரி காணொளி ஒன்று சிங்கள வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த காணொளி சிங்கள வலைதளங்களில் அதிக...
அரச உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் அதிரடி உத்தரவு! மீறினால் என்ன நடக்கும்??
அரசாங்க நிறுவனங்களில் பெண்கள் அணியும் ஆடை தொடர்பில் பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பெண் உத்தியோகத்தர்கள் இனிமேல் சாரி அல்லது ஒஸரி மட்டுமே அணிந்து சேவைக்கு சமூகமளிக்க...
யாழ் மருதனாமடம் கோவிலில் முஸ்லீம் ஒருவன் அர்ச்சகர் வேடமிட்டு பூசை செய்ததால் பரபரப்பு!
யாழ்ப்பாணம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வளாகத்தில் உள்ள இராமநாதேஸ்வரர் ஆலயத்தில் 2016 தொடக்கம் 2017 வரையான காலப்பகுதியில் பூசை செய்த அர்ச்சகர் ஒரு முஸ்லிம் இனத்தவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2016 – 2017...
நாளையுடன் அமைச்சர் பதவியை இழக்கிறார் ரிசாத்? அடுத்து என்ன நடக்கும்?
இந்தியாவிலிரு்தபடியே, இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர் ரிசாத்தின் பதவி விலகல் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரி ஈடுபட்டுள்ளார்.
ரிசாட்டை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன் போது பிரதமரிடம் தெளிவு...









