Srilanka

இலங்கை செய்திகள்

யாழ் யுவதிகளே அவதானம்… பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

அரச வங்கியில் வேலைவாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பல இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபர் தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் யாழ்ப்பாண பொலிசார் கோரியுள்ளனர். யாழ்....

யாழ் பிரபல பெண்கள் கல்லூரி மாணவியின் குண்டுத்தோசையால் மிரண்ட இராணுவம்! நடந்தது என்ன?

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் ஒன்றான குண்டுத்தோசையினை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவி அந்த உணவினை சாப்பாட்டு பெட்டியுடன் தூக்கி வீசிய சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,...

இலங்கையில் எந்த நேரத்திலும் ஒன்று சேர தயாராக இருக்கும் ஆயுதப்பயிற்சி பெற்ற சுமார் 3000 இளைஞர்கள்!

வஹாப் வாத முகவர்களால் இலங்கையில் 3000 இற்கும் அதிகமான இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன், குறுகிய அறிவுறுத்தலின்படி ஒன்று சேரக் கூடிய நிலையில் அவர்கள் உள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட...

தவ்ஹித் ஜமாத்தின் பள்ளிவாசலை இடித்து தரை மட்டமாக்கிய முஸ்லிம்கள்

கெக்கிராவை மடாடுகமை பிரதேசத்தில அமைக்கப்பட்டிருந்த தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் தொழுகையில் ஈடுபடும் பள்ளிவாசலை, பிரதேச முஸ்லிம் மக்கள் மற்றும் பெரிய ஜூம்மா பள்ளவாசலின் 29 பேர் இணைந்து இன்று இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். கிராமத்தில் வசிக்கும்...

கொழும்பில் பொலிஸார் மீது மர்மநபர் தாக்குதல்! ஒருவர் படுகாயம் – மோதலில் ஈடுபட்டவர் தப்பியோட்டம்

கொழும்பில் பொலிஸ் அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். ராஜகிரிய பகுதியில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்யச் சென்ற வேளையில் கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வெலிக்கடை பொலிஸ்...

வெள்ளவத்தையில் இஸ்லாமிய பெண்களுக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சி சம்பவம்

வெள்ளவத்தையிலுள்ள பிரபல தமிழ் ஆடையகம் ஒன்றுக்கு சென்ற இஸ்லாமிய பெண்களுக்கு நெகிழ்ச்சியான அனுபவம் கிடைத்துள்ளது. வெள்ளவத்தை W.A.சில்வா மாவத்தையிலுள்ள ஆடையகம் ஒன்றுக்கு சென்ற இஸ்லாமிய பெண்கள் நோன்பு திறக்கும் நேரத்தில் அங்கு இருந்துள்ளனர். நோன்பு திறக்கும்...

வெளிநாட்டிலிருந்து வந்த தமிழ் உறவு! கொழும்பு சென்று வீடு திரும்பிய வவுனியா திரும்பியோருக்கு வழியில் நடந்த சோகம்

கட்டுநாயக்க விமான நிலையம் சென்று, வவுனியா நோக்கி பயணித்த வான், நொச்சியாகம பகுதியில் விபத்துக்குள்ளாகியது. அதில் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டை இழந்த வான் பாலத்துடன் மோதி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகிறது...

மைத்ரிக்கு விடுக்கப்பட்டுள்ள 24 மணிநேர காலக்கெடு; சவால் விடுத்த ஆளுநர் அசாத் சாலி!

சிறிலங்கா அரசாங்கத்தின் கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியூதீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரது பதவிகளை பறித்து அவர்களை நீதியான விசாரணைக்கு...

விடுதியில் தற்கொலை சம்பவம் : விடுதி உரிமையாளருக்கு யாழ்.நீதிமன்று வழங்கிய தண்டனை!

விடுதியில் தொழிலாளர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்த நிலையில் விடுதியின் உரிமையாளர் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டமைக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளியிட்டதுடன், எச்சரிக்கையும் செய்தது. விடுதியின் பணியாளர் விடுதிக்குள் தற்கொலை செய்து பிணமாகக்...

மட்டக்களப்பின் தமிழர் பகுதியில் சிக்கிய நான்கு மர்ம நபர்கள்

வெல்லாவெளி புன்னக்குளம் வயல் வெளியில் நடமாடிய நான்கு இஷ்லாமியர்களை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து படையினரிடம் ஒப்படைப்பு. மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் வெல்லாவெளி புன்னக்குளம் பகுதியில் உள்ள இனிப்பெட்டிவெளி எனும் இடத்தில் உள்ள வாவியை...