இலங்கையின் மற்றுமொரு பகுதியில் 6000 பெண்களிற்கு ஏற்பட்ட மிகக் கொடூரம்! வெளியான ‘பகீர்’ தகவல்
குருநாகலில் வைத்தியர் ஒருவர் கருத்தடை சிகிச்சையளித்ததாக கிளம்பிய பரபரப்பு இன்னும் ஓயாத நிலையில் மீண்டும் ஒர புதிய தகவலை வெளியிட்டுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க.
2000 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் கண்டியில் இரண்டு வைத்தியர்கள்...
11,000 பீடி இலைகளுடன் இரண்டு கொள்கலன் பாரவூர்திகள் கண்டுபிடிப்பு
11 ஆயிரம் பீடி சுற்றும் இலைகளுடன் இரண்டு கொள்கலன் பாரவூர்திகள் ஹிங்குருகடை சுங்க தளத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது , கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் பெறுமதி சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகம்...
நீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வருவோர் இலக்கு! யாழ். மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை
யாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை யாழ். மாவட்ட செயலகம் விடுத்துள்ளதாக மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும்,
யாழ்ப்பாணத்தில் காணிகளுக்கு போலி...
சிரியாவில் உயிரிழந்த இலங்கையரான ஐ.எஸ். பயங்கரவாதியின் கராத்தே குரு சிக்கினர்!
சிரியாவில் உயிரிழந்த இலங்கையரான ஐ.எஸ். பயங்கரவாதிக்கு கராத்தே கற்றுக்கொடுத்த கார்தே கரு பொலிஸாரிடம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவது, 2015 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மொஹம்மட் சப்ராஸ் நிலாம் அஹமட் என்பவருக்கு...
புகைப்படம் எடுக்க சென்ற தமிழ் ஊடகவியலாளர்களிடம் அத்துமீறிய கொகிளாய் பொலிஸ் பொறுப்பதிகாரி!
முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் மீது தாக்குதல் நடத்தி இனவாத கருத்துக்களாலும் தகாத வார்த்தைகளாலும் கொக்கிளாய் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பேசி அச்சுறுத்தியுள்ளனர்.
பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள பழைய செம்மலை நீராவியடி...
பெண் ஆசிரியாக அவமானமடைந்தோம் : குற்றங்களை முன்வைத்தவர்கள் மன்னிப்புக் கேட்கவேண்டும்!
வவுனியா கலாச்சார மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச்சங்க பொதுக் கூட்டத்தில் ஆசிரியர் சமூகத்தை இழிவுபடுத்திவர்களுக்கு எதிராக ஆசிரியர்கள் கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
குறித்த அர்பாட்டம் இன்று...
திருமண நிகழ்வில் முஸ்லிம் சமையல் கலைஞருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
குருணாகலில் நடந்த திருமணம் வைபவம் ஒன்றில் முஸ்லிம் சமையல் கலைஞர் ஒருவர் சமைத்த உணவுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ம் திகதி கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது சமையல் கலைஞராக முஸ்லிம் ஒருவர்...
2021இல் இலங்கையை சஹ்ரான் எப்படி மாற்ற திட்டமிட்டிருந்தார்! விசாரணையில் வெளியான உண்மை
இலங்கையில் 2021ஆம் ஆண்டில் முஸ்லிம் இராச்சியம் ஒன்றை அமைப்பதே உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹசீமீன் இலட்சியமாக இருந்தது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சஹ்ரான் உள்ளிட்ட ஏனைய ஆறு...
நாளை நான் வெளியிடும் தகவலால் எதுவும் நடக்கலாம்! ஞானசாரர் எச்சரிக்கை
நாளை நான் சில முக்கியமான தகவல்களை வெளியிடவுள்ளேன், இந்த தகவல்கள் அனைவர் இடத்திலும் பதற்றத்தை தோற்றுவிப்பதற்கு வாய்ப்புள்ளது என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்...
இலங்கையின் தேசிய வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் வைத்தியர் திடீர் முடிவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து, முகத்தை மூடும் புர்காவிற்கு அரசாங்கம் தடைவிதித்திருந்தது.
இன் நிலையில் ஹோமாகம தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் இளம் பெண் முஸ்லிம் வைத்தியர் ஒருவர், புர்காவை கழற்ற மறுத்து வைத்திய தொழிலில் இருந்து...









